1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

தேங்காய் திருவுவதற்கு சிரமமாக உள்ளதா..?? இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

-தேங்காயை உடைத்து அதை கேஸ் ஸ்டவ் மீது சிறிது நேரம் வைத்து சூடு படுத்தினால், எளிதில் தேங்காய் பத்தைகளாக துண்டுகள் ஆக்கலாம். மீதமான தேங்காயை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, தேங்காய் மூடியாக வைக்காமல் அதனை திருவியோ அல்லது பத்தைகளாக துண்டுகள் போட்டோ டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப்

ஆரோக்கியம்
இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் நல்லது..??

இளநீரை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும். அப்படி எந்த நேரத்தில் இளநீர் குடித்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில்

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

வெறும் வயிற்றில் இதை குடித்தால் 30 நாளில் தொப்பை குறையும்..!!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள்? உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து தொப்பையை 30 நாளில் குறைக்க விரும்பினால் இந்த பதிவில் உள்ள மூன்று மசாலா பொருட்களின் தண்ணீரை இப்படி தயாரித்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள்

ஆரோக்கியம்
என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா..??

என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா..??

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயை பலர், காரமாய் உள்ளது என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சை மிளகாயில் உள்ள ரசாயனமானது

வயிற்றில் எரிச்சல், வலி வருதா..?? அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..!!

  இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு உடல்நலப் பிரச்சனை தான் காஸ்ட்ரிக் பிரச்சனை. உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், வேலைப்பழுத்தம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண எரிச்சல் போல தோன்றினாலும், அதை கவனிக்காமல் விட்டால்

ஆரோக்கியம்
முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..!!

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்..!!

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்.. கருவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவும், வெந்தயம் 3ஸ்பூனும் எடுத்து காய வைத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.....

ஆரோக்கியம்
மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்..!!

மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள்..!!

  மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள் மூளை கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி

ஆரோக்கியம்
அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா..??

அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா..??

  வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும். வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள்

ஆரோக்கியம்
மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை..!! மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு..!!

மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை..!! மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு..!!

மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை... மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு. Gut Health : மலச்சிக்கல், வாயு, அஜீரணம், ஹெமராய்ட்ஸ் உள்ளிட்ட மலக்குடல் பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 1. மலச்சிக்கலுக்கு (Constipation) – உடனடி தீர்வு மலச்சிக்கல் இருந்தால் உப்பு தண்ணீர்

ஆரோக்கியம்
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதிவு கண்டிப்பா படிங்க..!!

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பதிவு கண்டிப்பா படிங்க..!!

புற்றுநோய் வந்துவிட்டது என்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். புற்றுநோய் அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால்