1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
கிட்னியில் கல் உள்ளவர்கள்..!! கண்டிப்பா இந்த இலையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள்..!! கண்டிப்பா இந்த இலையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

கிட்னியில் கல் உள்ளவர்கள்..... இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை சாப்பிடும் முன்பும், மூன்றாவது

ஆரோக்கியம்
நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!! இப்படி சாப்பிடுங்க போதும்..!!

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!! இப்படி சாப்பிடுங்க போதும்..!!

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்... அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக்

ஆரோக்கியம்
கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

  கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு. தினமும் உணவோடு கொத்தவரை பசையை சேர்த்து உண்டு வந்ததால் முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் தமது உணவுக்குப் பின் எடுத்த

ஆரோக்கியம்
அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

  சர்க்கரை நோய் கட்டுப்பாடு: அதிவிடயம், ஆவாரம் பூ, கடுக்காய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம்: அதிவிடயம், கடுக்காய், ஓமம் ஆகியவற்றைச் சம அளவு கலந்து தயிரில் சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட பேதியும்

ஆரோக்கியம்
கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள் பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்: கருவேலமரத்தின் பட்டை மற்றும் காய்கள் பல் வலி, பல் சொத்தை, ஈறு வீக்கம், மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.வயிற்றுப் பிரச்சனைகள்:

ஆரோக்கியம்
கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்" என்றால் என்ன? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும்.. பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்

ஆரோக்கியம்
இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

பனஞ்சர்க்கரை பனைமரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இது பற்றி அறியும் முன் இது உருவாக காரணமாக இருக்கும் பனைமரத்தை பற்றி அறிந்து கொள்வோம். பனை என்பது ஒரு மரம் மட்டுமல்ல. தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்விலும், வரலாற்றிலும், பொருளியலில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த சிறப்புக்குரியது. மேலும்,

ஆரோக்கியம்
மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.. மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும்

ஆரோக்கியம்
உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

உள்நாக்கு மற்றும் ரொன்சில்ஸ் பலரும் அறிந்திராத தகவல்கள்..!!

  தொண்டை வலி ஏற்பட்டால் மக்கள் பலர் பொதுவாகச் சொல்லுவது உள்நாக்கு வளர்ந்திருக்கு எனவும், சிலர் ரொன்சில்ஸ் வந்திருக்கு எனவும் கூறுவார்கள். உச்சி மயிர் இழுத்தால் சரியாகிவிடும்” என்று நம்பி வீட்டுவழி முறைகளில் மட்டும் நின்றுவிடாமல், ஒரு மருத்துவரை அணுகுவது தான் பாதுகாப்பானதும் புத்திசாலித்தனமானதும் ஆகும்! தொண்டை வலி

ஆரோக்கியம்
இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

இருமலுக்கு இயற்கை வைத்தியம் கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150