1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

கல்லீரலை மேம்படுத்தும் அவுரி இலை..!!

  அவுரி இலை தலைமுடி, சருமம், உடல் உறுப்புகள் என அனைத்துக்குமே நன்மை தரும் ஒரு இலையாகும். மேலும், நமது கல்லீரலை பாதுகாப்பதில் இந்த இலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இலைகளை விழுதாக அரைத்து, ஆட்டு பாலில் கலக்கி வடிகட்டி குடித்தால் நல்ல

ஆரோக்கியம்
அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

அப்பக்கோவை இலையின் முக்கிய பயன்கள்..!!

  சளி மற்றும் இருமல்: குழந்தைகளின் சளி, இருமலுக்கு இந்த இலையின் சாற்றை பாலில் கலந்து கொடுப்பது பாரம்பரிய மருத்துவ முறையாகும்.தோல் நோய்கள்: சொரி, சிரங்கு, படர்தாமரை, புண்கள் மற்றும் நாள்பட்ட ரணங்களுக்கு இதன் இலையை அரைத்துப் பூசினால் குணமாகும்.உடல் சூடு: உடல் சூட்டைத் தணித்து, கண்களுக்குக் குளிர்ச்சி

ஆரோக்கியம்
இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்..!!

இஞ்சியுடன் பால் சேர்ந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்... நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

ஆரோக்கியம்
ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

ஒரு மனிதன் 100 வயது வரை நோயில்லாமல் வாழ சித்தர்கள் கண்ட ஒரு மூலிகை..!!

இந்த உயிர் காக்கும் கரிசலாங்கன்னி மூலிகை ஆகும். மஞ்சள் பூக்கும் கரிசாலை மிகச்சிறந்தது. பொற்றலைக் கையாந்தகரை பொன்னிறமாக்கும். உடலை பொன்னிறமாக மாற்றி, புத்தியையும் இரத்தத்தையும் தூய்மையாக்குகிறது. 5 வயது முதல் 100 வயது வரை ஆண், பெண் இருவரும் சாப்பிடலாம். பத்தியம் கிடையாது. ஒரு மாதம் தினம் காலை

ஆரோக்கியம்
மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி..!!

மரணமே இல்லாத கொடி சீந்தில் கொடி... இது கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சீந்தில் கொடி கல்லீரல் நோய்களைப் போக்கி, காமாலையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தினசரி சிறிதளவு பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகளை தடுக்கும். வாரத்தில் 3–4 முறை சீந்தில் கொடி இலை

ஆரோக்கியம்
தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் நடக்கும் அதிசயம்..!!

தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் நடக்கும் அதிசயம்..!!

தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் இரைப்பையில் எளிதாகச் செரிமானமாகி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்திற்குள், பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் இருக்கக்கூடிய ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து போராடத் தொடங்கும்.

ஆரோக்கியம்
இன்சுலின் சுரக்க வாழைப்பூ..!! கண்டிப்பா படிங்க..!!

இன்சுலின் சுரக்க வாழைப்பூ..!! கண்டிப்பா படிங்க..!!

இன்சுலின் சுரக்க வாழைப்பூ: வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லா வற் றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற் றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி

ஆரோக்கியம்
காலை வெறும் வயிற்றில் இந்த நீரை குடிங்க..!!

காலை வெறும் வயிற்றில் இந்த நீரை குடிங்க..!!

காலை வெறும் வயிற்றில் இந்த நீரை குடிங்க... பார்லி தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்திற்கு சிறந்தது என்பது பலருக்கு தெரியாது. இது உங்கள் முகத்திற்கு சிவப்பு நிறப் பொலிவைத் தருவதோடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆரோக்கியமாக இருக்கும். இது உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துவதோடு, புத்துணர்ச்சியையும் சேர்க்கிறது. பார்லியில்

ஆரோக்கியம்
மாவிலங்கம்  மூலிகையின் மருத்துவ பயன்கள்..!!

மாவிலங்கம் மூலிகையின் மருத்துவ பயன்கள்..!!

  சிறுநீரகக் கற்கள் (Kidney Stones): மாவிலங்கப் பட்டை சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை கற்களை கரைத்து, சிறுநீர் தடையின்றி வெளியேற உதவுகிறது.சிறுநீர் பாதை தொற்று (UTI): சிறுநீர் பாதை வீக்கம் மற்றும் தொற்று நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.வாத நோய் (Rheumatism): வாத நோய்கள், மூட்டு வீக்கம்

ஆரோக்கியம்
இடுப்பு வலியும் மூட்டு வலியும் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இடுப்பு வலியும் மூட்டு வலியும் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இடுப்பு வலியும் மூட்டு வலியும் நீங்க..... இடுப்பு வலி, கை கால் மூட்டுவலி போன்றவற்றிற்கு பொன்னிறமாய் வறுத்த கோதுமை மாவை ஓர் அவுன்ஸ் எடுத்துக்கொண்டு அதோடு போதுமான அளவு தேன் சேர்த்துப் பிசைந்து காலை மாலை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும். முருங்கைக் கீரையுடன் உப்பையும் சேர்த்து