1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
காது வலி குணமாக கண்டிப்பாக இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

காது வலி குணமாக கண்டிப்பாக இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

காது வலி குணமாக: மருள் செடியின் ஒரு மடலை எடுத்து சிறிது விளக்கெண்ணெயை தடவி, விளக்கில் காட்டி நன்றாக வாட்டவும்(கருக கூடாது), வாட்டியதும், முறுக்கி பிழித்தால் அதில்லிருந்து சாறு கிடைக்கும்,அந்த வெதுவெதுப்பான சாற்றை மூன்று துளிகள் பாதிக்கபட்ட காதினுள் விடவும்.மூன்று நாட்களுக்குள் தொடர்ந்து செய்து வர 100% குணமாகும்.தூங்கச்

ஆரோக்கியம்
பைல்ஸ் பிரச்சினைக்கு சிறந்த மருந்து இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பைல்ஸ் பிரச்சினைக்கு சிறந்த மருந்து இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பைல்ஸ் பிரச்சினை க்கு சிறந்த மருந்து இதற்கு ஒரு சித்தர் பாடல் கூட உண்டு. ” மூலநோய் கட்டி முளைப்புழுப் புண்ணும் போகும் சாலவதக்கிக் கட்டத்தையே – மேலுமதை எப்படியேனும் புசிக்க எப்பிணியும் சாந்தமுறும் இப்படியிற் துத்தி யிலைக்கே… காலை எழுந்ததும் மலச்சிக்கல் இல்லாமலும்., இரவு தூங்கப் போகும்

ஆரோக்கியம்
உங்களுக்கு அஜீரண பிரச்சனை அதிகமா இருக்கா?.. வாழைப்பூ சட்னி செய்து சாப்பிடுங்க..!!

உங்களுக்கு அஜீரண பிரச்சனை அதிகமா இருக்கா?.. வாழைப்பூ சட்னி செய்து சாப்பிடுங்க..!!

வாழைப்பூ சமைப்பதற்காக பயன்படும் உரு காய்கறி வகைகளில் ஒன்றாகும். இது உடலில் பல நோய்களுக்குமருந்தாக இருக்கிறது. இந்த வாழைப்பூவை சாப்பிட விரு்பம் இல்லாதவர்கள் இன்று கொடக்கப்பட்டிருக்கும் இந்த ரெசிபில்செய்து உணவிற்கு சேர்த்து கொள்ள முடியும். இப்படி செய்வதால் அஜீரண பிரச்சனை இருக்காது. உடலில் நல்ல சக்தி கிடைக்கும். குடல்

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இராசவள்ளி கிழங்கின் அளப்பரிய நன்மைகள்! குறிப்பிட்ட காலநிலையில் கிடைக்கும் இராசவள்ளி கிழங்கின் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இதன் நன்மைகளை அறிந்து கொண்டால், யாராக இருந்தாலும் தேடிப் பிடித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அளப்பரிய பல நன்மைகளை வழங்குகிறது.

ஆரோக்கியம்
சிறுநீரக நச்சு நீக்கும்.. சாம்பல் பூசணி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிறுநீரக நச்சு நீக்கும்.. சாம்பல் பூசணி..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  நீர்ச்சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் & சிறுநீரகங்களை Detox செய்வதில் பெரும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன. அதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் & கரோட்டினாய்டுகளின் கூறுகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை

ஆரோக்கியம்
இந்த ஒரு காய்கறி மட்டும் போதும்… உடலில் உள்ள கொழுப்புக்கு குட்பை சொல்லலாம்..!!

இந்த ஒரு காய்கறி மட்டும் போதும்… உடலில் உள்ள கொழுப்புக்கு குட்பை சொல்லலாம்..!!

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவு முறைகள் மாறிவிட்டன, இதனால் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாப்பிடும் உணவில் அதிக எண்ணெய் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதால், மக்களின் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது #கெட்ட_கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்த,

ஆரோக்கியம்
வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை ஏன் முக்கியமானது தெரியுமா?..

வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை ஏன் முக்கியமானது தெரியுமா?..

  சனி மூலை என்பது வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்; அதாவது வட கிழக்கு மூலையை குறிக்கும். இது ஈசான மூலை என்றும் அழைக்கப்படுகிறது. சனி மூலை: வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை என்பது மிகவும் முக்கியமானது. சனி மூலை என்பது வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் அதாவது

ஆரோக்கியம்
நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்..!! எப்படி தெரியுமா..??

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்..!! எப்படி தெரியுமா..??

  பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானது தான் இதயம் ஓயாது சுருங்கி

ஆரோக்கியம்
உலர்ந்த திராட்சை உண்பவர்களா நீங்கள்?.. உங்கள் கவனத்திற்கு..!!

உலர்ந்த திராட்சை உண்பவர்களா நீங்கள்?.. உங்கள் கவனத்திற்கு..!!

௨லர்ந்த திராட்சை பழங்களை சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் ௨ள்ளவர்களும், வாத நோய் ௨ள்ளவர்களும் ௨ண்பதை தவிர்க்க வேண்டும். ௨லர்திராட்சையை கொண்டு செய்யப்படும் பண்டங்களையும் ௨ண்பதை தவிர்ப்பது நல்லது. ௨லர்ந்த திராட்சையைப் பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகிறார்கள். ௭னவே ௨லர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது

ஆரோக்கியம்
காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லதா அல்லது கெட்டதா..??

காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லதா அல்லது கெட்டதா..??

நமது முன்னோர்கள் நமக்கு காலம் காலமாக அறிவுரை கூறியபடி காப்பர் அல்லது பித்தளை பாத்திரங்களில் தண்ணீர் அருந்துவது நமக்கு நன்மையே ஆகும். ஆயுர்வேதத்தில் கூறியது போன்று நாம் காப்பர் அல்லது பித்தளை தண்ணீர் அருந்துவதால் நம் உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில்