1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும்..!! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை..!!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும்..!! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை..!!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், விண்வெளி துறையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகக் கூறினார். அடுத்த கட்ட

இந்தியா
கர்ப்பிணியை கீழே தள்ளியவருக்கு சாகும் வரை சிறை..!!

கர்ப்பிணியை கீழே தள்ளியவருக்கு சாகும் வரை சிறை..!!

திருப்பதி ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்று, கீழே தள்ளிவிட்ட ஹேமராஜ் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த ரேவதி என்ற பெண், சில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது.

இந்தியா
அசாம்: விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்..!!

அசாம்: விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்..!!

அசாமில் மனைவிடம் விவாகரத்து கிடைத்துவிட்டதாகக் கூறி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் கொண்டாடி உள்ளார். நல்பாரி மாவட்டம் போரோலியபாராவை சேர்ந்த மணிக் அலி என்பவரின் மனைவி திருமணத்திற்கு மீறிய உறவிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்து 2 முறை மனைவி வெளியேறியதனாலும் தனது குழந்தைக்காகச் சமரசம்

இந்தியா
நிமிஷா விவகாரம்..!! மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

நிமிஷா விவகாரம்..!! மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

ஏமனில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏமனில் செவிலியராக பணியாற்றி நிமிஷா பிரியா அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டுக் கொன்றதால் கைது செய்யப்பட்டார். இந்த

இந்தியா
ரூ.60 லட்சம் காப்பீட்டு பணத்திற்காக மாமியாரை கொன்ற மருமகன்..!! போலீஸ் விசாரணை..!!

ரூ.60 லட்சம் காப்பீட்டு பணத்திற்காக மாமியாரை கொன்ற மருமகன்..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில், கடந்த 7ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ராமவ்வா (60) என்பவர், கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராமவ்வாவின் மருமகன் வெங்கடேஷ் என்பவர், வாடகைக்கு கார் எடுத்து அதனை தனது நண்பர் கருணாகரிடம் கொடுத்து,

இந்தியா
பிறந்தவுடன் இறந்த குழந்தை..!! மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..!!

பிறந்தவுடன் இறந்த குழந்தை..!! மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலிகா குகே (31). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 7ஆம் தேதி அறுவை சிகிச்சை குறை மாத குழந்தை பிறந்தது. 900 கிராம் எடை மட்டுமே இருந்த அந்த குழந்தை உடலில் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால், குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். பின்னர்,

இந்தியா
ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி..!! கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்து தண்டனை..!!

ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி..!! கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்து தண்டனை..!!

ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. तालिबानी होता समाज। ग्रामीणों ने प्रेमी जोड़े को बांस और लकड़ी से बने हल में बांध दिया। दोनों ने गांव की

இந்தியா
மகாராஷ்டிரா: ரீல்ஸ் ஸ்டண்ட்.. 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!!

மகாராஷ்டிரா: ரீல்ஸ் ஸ்டண்ட்.. 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!!

மகாராஷ்டிராவில் ரீல்ஸுக்காக ஸ்டண்ட் செய்தபோது 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சதாரா பகுதியில் 4 இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக காரில் ஸ்டண்ட் செய்துள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,

இந்தியா
மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது, மனைவியின் மூக்கை கடித்துத் துப்பிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கணவர் விஜய்யின் பெயரை ஜாமீன்தாரராக வைத்து மனைவி கடன் வாங்கியுள்ளார். அதற்கான தவணை பணத்தை மனைவி கட்டாமல் இருந்துவந்துள்ளார். பல தவணைகள் நிலுவையில் இருந்ததால், இதுகுறித்து கணவர் விஜய்யிடம்

இந்தியா
நடத்தையில் சந்தேகம்..!! நடிகையை கத்தியால் குத்திய கணவர்..!!

நடத்தையில் சந்தேகம்..!! நடிகையை கத்தியால் குத்திய கணவர்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர், சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி. இவரும் அம்பரீஷ் என்பவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அம்பரீஷுக்கு, ஸ்ருதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக