1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
சினிமாவை விஞ்சிய கொலை..!! 10 ஆண்டு ரிவென்ஞ்ச்.. பழிதீர்த்த இளைஞர்..!!

சினிமாவை விஞ்சிய கொலை..!! 10 ஆண்டு ரிவென்ஞ்ச்.. பழிதீர்த்த இளைஞர்..!!

தாயை அவமானப்படுத்திய நபரை 10 ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்துப் பழிதீர்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர். சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் ரிவென்ஞ் திரைப்படங்களுக்குப் பஞ்சமில்லை. பாலிவுட் திரைப்படங்கள் போன்று 10 வயது சிறுவனின் கோபம்,

இந்தியா
கள்ளக்காதல்.. கணவரை கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவி..!!

கள்ளக்காதல்.. கணவரை கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவி..!!

மும்பை: விஜய் (35) - கோமல் (28) தம்பதிக்கு 8 வயதில் மகன் உள்ளான். கோமலுக்கு மனு என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த விஜய் கோமலை பல முறை கண்டித்தார். இதனால் கோபமடைந்த கோமல் கணவரை காதலன் உதவியுடன் கொன்று உடலை கண்டந்துண்டமாக வெட்டினார். பின்னர்

இந்தியா
8 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

8 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

மத்தியப் பிரதேசம்: அனுப்பிரியா (28) என்ற பெண்ணுக்கும் தீபக் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் அனுப்பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென நேற்று முன்தினம் (ஜூலை.20) அனுப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். "என் மகளை கூடுதல் வரதட்சணை கேட்டு தீபக்கும் அவர் குடும்பமும்

இந்தியா
வயலில் இறங்கி நாற்று நட்ட பெண் எம்.பி..!! வைரல் வீடியோ..!!

வயலில் இறங்கி நாற்று நட்ட பெண் எம்.பி..!! வைரல் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வருங்கால மனைவியும், உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான பிரியா சரோஜ், ஒரு விவசாயியைப் போலவே வயலில் இறங்கி நெல் நாற்று நடவில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜான்பூரின் மச்லிஷஹார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான பிரியா

இந்தியா
கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம்..!! அடுத்து நடந்த விபரீதம்..!!

கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம்..!! அடுத்து நடந்த விபரீதம்..!!

மகாராஷ்டிரா: மும்பையைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி ரஞ்சனா, தனது கணவர் வீட்டில் இல்லாத சமயம் ஷாருக் என்ற வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனா ஷாருக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகரை, ஷாருக் தனது நண்பன் மைதீனுடன் இணைந்து

இந்தியா
ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..!! வீடியோ வைரல்..!!

ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..!! வீடியோ வைரல்..!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், உடன் பணியாற்றும் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி பாய் உண்டு உறைவிட பள்ளியில் விஜயஸ்ரீ என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஊழியரை மிரட்டி

இந்தியா
மருமகளை அடைய முயன்ற மாமனார்.. மகனை கொன்ற கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

மருமகளை அடைய முயன்ற மாமனார்.. மகனை கொன்ற கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: லதம்ப்டா கிராமத்தை சேர்ந்த புஷ்பேந்திரா (26) தனது மனைவி மதுராவுடன் வசித்து வந்தார். மதுரா மீது தவறான பார்வை கொண்டிருந்த புஷ்பேந்திராவின் தந்தை அவரை அடைய நினைத்தார். இதன் காரணமாக தந்தை - மகன் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தில் புஷ்பேந்திராவை குத்தி கொன்ற

இந்தியா
மனைவி கள்ளக்காதல்.. கொன்று உடலை மூட்டையில் கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி கள்ளக்காதல்.. கொன்று உடலை மூட்டையில் கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

ஆந்திரா: சியப்பாடு கிராமத்தை சேர்ந்த தம்பதி கோபால் - சுஜாதா. பாபு என்பவருடன் சுஜாதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கோபால் கண்டித்த நிலையில் கிராம பஞ்சாயத்து மூலம் கள்ளக்காதலை கைவிடுவதாக சுஜாதா கூறினார். ஆனாலும் தகாத உறவை அவர் தொடர்ந்ததால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவியை

இந்தியா
மாதம் ரூ.1000 டெபாசிட்.. மத்திய அரசு திட்டம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

மாதம் ரூ.1000 டெபாசிட்.. மத்திய அரசு திட்டம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதில், மாதத்திற்கு ரூ.1,000 டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.12,000, 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.1,80,000 ஆகும். வட்டியாகப் பெறப்பட்ட தொகை ரூ.3,74,206 ஆகும். 21 வயதில் பெறப்பட்ட

இந்தியா
நடத்தையில் சந்தேகம்.. மனைவி கழுத்தறுத்து கொலை.. கணவர் தற்கொலை..!!

நடத்தையில் சந்தேகம்.. மனைவி கழுத்தறுத்து கொலை.. கணவர் தற்கொலை..!!

ஆந்திரா: லோகேஷ்வர் (45) - உஷா (34) தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு லோகேஷ்வர் அவருடன் சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை. 19) உஷா வேலைக்குச் சென்றபோது அவரை சாலையில் வழிமறித்த லோகேஷ்வர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். போலீசார்