1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
கழிவு நீரை குடிக்க வைத்து பெண் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

கழிவு நீரை குடிக்க வைத்து பெண் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உ.பி: அனுராதா (35) என்ற பெண்ணுக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாததால், அவரது தாயும், மாமியாரும் போலி மந்திரவாதியான சாந்துவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தை பாக்கியம் தருவதாக கூறி, சாந்து அனுராதாவை அடித்து துன்புறுத்தி கழிவுநீரை குடிக்க வைத்துள்ளார். அதன்பின், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அனுராதாவை உயிரிழந்து

இந்தியா
கள்ளக்காதல்.. நோயாளி கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி..!!

கள்ளக்காதல்.. நோயாளி கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி..!!

மகாராஷ்டிரா: சந்திரசேகரன் (38) - திஷா (30) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பக்கவாதத்தால் சந்திரசேகரன் படுத்த படுக்கையில் இருந்தார். அந்த சமயத்தில் திஷாவுக்கு ஆசிப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை கண்டித்த கணவரை கொல்ல இருவரும் முடிவு செய்து தலையணையால் சந்திரசேகரன்

இந்தியா
மாமியாரை படிக்கட்டில் தரதரவென இழுத்து சென்ற மருமகள்..!! Shocking வீடியோ..!!

மாமியாரை படிக்கட்டில் தரதரவென இழுத்து சென்ற மருமகள்..!! Shocking வீடியோ..!!

உத்தரப் பிரதேசம்: காசியாபாத்தில் ஒரு வீட்டில் மாமியாருக்கும், மருமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அகன்ஷா என்ற பெயர் கொண்ட மருமகள் மாமியாரை தாக்கினார். பின்னர் படிக்கட்டில் தரதரவென இழுத்து சென்றார். இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போலீஸ் புகார் கொடுத்தும் மருமகள் மீது முதலில்

இந்தியா
சூனியம் வைத்த குடும்பம்.. 5 பேர் உயிருடன் எரித்து கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

சூனியம் வைத்த குடும்பம்.. 5 பேர் உயிருடன் எரித்து கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் நேற்று (ஜூலை 6) மாலை ஒரு கும்பல், மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை எரித்துக் கொலை செய்துள்ளது. விசாரனையில், உயிரிழந்த 45 வயது பெண் ஒருவர், சூனியம் வைத்ததால் அப்பெண் உள்பட குடும்பத்தினரை கொலை செய்ததாக குற்றவாளிகள்

இந்தியா
சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

சிறுமியை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

உ.பி: படாயூன் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி ஓம் என்பவர் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். சில நபர்களால் கடத்தப்பட்ட தன்னை சென்னைவில் இருந்து ஹரி மீட்டதாகவும், ரயில் பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர், அறைக்குள் அழைத்து சென்று தன்னை அவர்

இந்தியா
குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இணைய முகவரி..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இணைய முகவரி..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட 6 மத சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க உள்துறை அமைச்சகம் இணையதள முகவரி வெளியிட்டுள்ளது. indiancitizenshiponline. nic. in என்ற இணையதள முகவரியை வெளியிட்டு, இந்திய குடியுரிமை விரும்புவோர், அதில்

இந்தியா
பெரும் சோகம்..!! மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற ராட்சச மீன்..!!

பெரும் சோகம்..!! மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற ராட்சச மீன்..!!

ஆந்திரா: புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்த யர்ரையா (26) தனது சகோதரனுடன் கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன்பிடி வலையில் 100 கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீன் சிக்கியது. வலையில் சிக்கிய மீனை யர்ரையாவால் இழுக்க முடியவில்லை. அப்போது

அரசியல்
பொதுச் சின்னங்கள் ஒதுக்கீடு..!! நவம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுச் சின்னங்கள் ஒதுக்கீடு..!! நவம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொதுச் சின்னங்கள் ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நவம்பர் 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு மே 10ஆம் தேதியுடன்

இந்தியா
அதிர்ச்சி: 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை..!! மாநில அரசு அறிவிப்பு..!!

அதிர்ச்சி: 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை..!! மாநில அரசு அறிவிப்பு..!!

கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக காங்., கட்சி எழுப்பிய கேள்விக்கு மாநில

இந்தியா
அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்..!! ஆசிட் குடித்த இளம்பெண்..!!

அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்..!! ஆசிட் குடித்த இளம்பெண்..!!

டெல்லி: 19 வயது இளம்பெண் ஒருவர், 7 ஆண்டுகளாக தன்னை காதலித்து வந்த ரெஹான் என்பவர் திருமணம் செய்ய மறுத்ததையடுத்து ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், ரெஹான் அந்த பெண்ணை 2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததோடு, ஒன்றாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி வந்ததாக புகாரில்