1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மகளின் பள்ளி கட்டணத்தை திருப்பி கேட்ட தந்தை மீது தாக்கு..!!

மகளின் பள்ளி கட்டணத்தை திருப்பி கேட்ட தந்தை மீது தாக்கு..!!

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாத் ஹெங்டி. இவர் தனது மகளை, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மகளை வேறு பள்ளியில் படிக்க வைக்க நினைத்த ஜெகநாத், இதுகுறித்து கடந்த 10ஆம் தேதி மகளின் பள்ளிக்குச் சென்று பேசியுள்ளார். மகளை வேறு பள்ளியில்

இந்தியா
இனி பெண் போலீசார் லிப்ஸ்டிக் போடக்கூடாது..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

இனி பெண் போலீசார் லிப்ஸ்டிக் போடக்கூடாது..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

பீகார் மாநிலத்தில், பணியில் உள்ள பெண் காவலர்கள் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மேலும் அவர்கள் பணி நேரத்தின்போது நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிகாரில் பெண் காவலர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு

இந்தியா
மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் அருகே, 45 வயது நபருக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 9ஆம் தேதி இரவு, அந்நபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுனி, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தாயாரிடம் கூறினார். இதனைக்

இந்தியா
காதலி IPS ஆக வேண்டி காதலன் பாதயாத்திரை..!! பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்..!!

காதலி IPS ஆக வேண்டி காதலன் பாதயாத்திரை..!! பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்..!!

உண்மை காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. காதலி IPS தேர்வில் பாஸ் ஆக வேண்டி, டெல்லியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் 121 லிட்டர் கங்கை நீரை சுமந்தவாறு, 220 கிமீ பாதயாத்திரையாக சென்று சிவபெருமானுக்கு பூஜை செய்துவருகிறார்.

இந்தியா
மாணவிகளின் ஆடை களைப்பு.. பள்ளி முதல்வர் கைது..!! போலீசார் விசாரணை..!!

மாணவிகளின் ஆடை களைப்பு.. பள்ளி முதல்வர் கைது..!! போலீசார் விசாரணை..!!

மகாராஷ்டிராவில் பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கழிவறையில் ரத்த கறை இருந்ததையடுத்து, மாணவிகளிடம் இது குறித்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். மாணவிகள் யாரும் பதில் கூறாததால், 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும்

இந்தியா
டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை..!! போலீசார் விசாரணை..!!

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை..!! போலீசார் விசாரணை..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ் (25). டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான இவர் மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடுவது தொடர்பாக தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 10) ராதிகாவை அவரது தந்தை

இந்தியா
மனைவியின் காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய கணவர்..!! போலீசார் விசாரணை..!!

மனைவியின் காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய கணவர்..!! போலீசார் விசாரணை..!!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மலைஹத் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த இவரது மனைவி கடந்த ஒரு வருடமாக பிரஷாந்த் என்பவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த மனோஜ் மனைவியின் கழுத்தை அறுத்ததுடன், பிரஷாந்தின் பிறப்புறுப்பையும் வெட்டியுள்ளார். சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களை

இந்தியா
அத்தையுடன் தகாத உறவு..!! கட்டாய திருமணம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

அத்தையுடன் தகாத உறவு..!! கட்டாய திருமணம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பீகாரின் சுபால் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் அத்தையுடன் தகாத உறவில் இருந்ததால், ஒரு கும்பல் அவரை கம்பியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அவரை கட்டாயப்படுத்தி அத்தையுடன் திருமணம் செய்தும் வைத்துள்ளனர். அவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகிவரும் நிலையில், அந்த இளைஞரின் தந்தை காவல் நிலையத்தில்

இந்தியா
பள்ளி மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

பள்ளி மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா: தானேவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஹாபூரில் உள்ள RS தமனி பள்ளி கழிவறையில் ரத்தக்கறை இருப்பதை ஆசிரியர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் 5-10 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை கழிவறைக்கு வரவழைத்து, உள்ளாடைகளை கழற்றி

இந்தியா
“கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு DNA சோதனை கூடாது” – உயர் நீதிமன்றம் ரத்து..!!

“கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு DNA சோதனை கூடாது” – உயர் நீதிமன்றம் ரத்து..!!

மும்பை: மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, 2013-ல் பிரிந்து சென்றது. மனைவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கணவர்