1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
காஷ்மீரில் அடுத்த பயங்கரவாத தாக்குதல்..!! கடுப்பில் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி வரும் மக்கள்..!!

காஷ்மீரில் அடுத்த பயங்கரவாத தாக்குதல்..!! கடுப்பில் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி வரும் மக்கள்..!!

எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது  நடந்து கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு காலம் கடந்தாலும் தீவிரவாதிகளின் தாக்குதலும் இந்தியர்கள் அதற்கு பலியாவதும் நிக்கவே இல்லை. அந்த வகையில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் இப்போது நடந்துள்ளது. காஷ்மீரின் மற்றொரு கருப்பு நாளை உண்டாக்கி இருக்கிறது பஹல்காம் பயங்கரவாத

இந்தியா
வெளியானது JEE இரண்டாம் கட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள்..!! எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

வெளியானது JEE இரண்டாம் கட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள்..!! எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

இங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாதி பேர் நீட் எழுதினால் மீதிப்பேர் jee எழுதுகிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஏதேனும் ஒரு தேர்வை எழுத வைக்கத்தான் செய்கிறார்கள். கலந்த ஜனவரி பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பிப்ரவரி மாதத்தின் போது முடிவுகள்

அரசியல்
நான்கு மாத காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு விசா வழங்கிய சீனா..!! சந்தேகத்தில் மக்கள்..!!

நான்கு மாத காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு விசா வழங்கிய சீனா..!! சந்தேகத்தில் மக்கள்..!!

ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்து பல விதிமுறைகளை விதித்து வருகிறார். இதனால்  மற்ற நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல் அவரது நாட்டு மக்களும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பல சட்ட திட்டங்களை அமல்படுத்தி தான் அவர் வந்திருக்கிறார். அப்படி அவர் அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்தே

இந்தியா
13 ஆண்களை ஏமாற்றிய 3 கல்யாண ராணிகள்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

13 ஆண்களை ஏமாற்றிய 3 கல்யாண ராணிகள்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

உ.பி: ஹர்தோய் மாவட்டத்தில் 13 ஆண்களை திருமண வலையில் சிக்க வைத்து மோசடி செய்த 3 கல்யாண ராணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. திருமணமான உடன் அப்பாவி ஆண்களிடம் இருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு இந்த

இந்தியா
23 பேர் பலாத்காரம் செய்த இளம்பெண்ணுக்கு அந்த தொற்று உறுதி..!! போலீஸ் விசாரணை..!!

23 பேர் பலாத்காரம் செய்த இளம்பெண்ணுக்கு அந்த தொற்று உறுதி..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி: வாரணாசியில் 19 வயது இளம்பெண் ஒருவரை 6 நாட்கள் அடைத்து வைத்து 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பலாத்காரம் செய்யப்பட்ட

இந்தியா
தியேட்டருக்குள் மது விற்பனை ஆகுமா..!! PVR யின் புதிய திட்டம்..!!

தியேட்டருக்குள் மது விற்பனை ஆகுமா..!! PVR யின் புதிய திட்டம்..!!

நமக்கு இருக்கும் கவலைகள் மற்றும் குழப்பங்களை ஓரம் வைத்து ஒரு மூன்று மணி நேரம் அமைதியாக குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சி நிறைந்து வரும் இடம் தான் திரையரங்கம். இந்த திரையரங்கங்களில் தான் நாம் அனைத்தையும் மறந்து ஆனந்தமாக இருப்போம். குடும்பங்களை அவ்வப்போது கூட்டிச்சென்று மகிழ்விப்போம். ஆனால் இப்படிப்பட்ட இடத்தில்

இந்தியா
WhatsApp யில் வந்த ஒரு மெசேஜ்..!! காணாமல் போன இரண்டு லட்சம்..!!

WhatsApp யில் வந்த ஒரு மெசேஜ்..!! காணாமல் போன இரண்டு லட்சம்..!!

முன்பெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டுமென்றால் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நம்மளது போனுக்கே கால் செய்தோ அல்லது மெசேஜ் அனுப்பியும் திருடுகிறார்கள். இப்படிப்பட்ட குற்றங்கள் பலகாலம் அது இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இன்று ஒரு புது வகையான குற்றம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

இந்தியா
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மகாராஷ்டிரா: மும்பை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த நேஹா மிஸ்ரா (29) 2 மாதங்களுக்கு முன் கிழக்கு சாண்டாகுரூஸ் பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேஹா மிஸ்ரா சாஸ்திரி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது தாயார் கோவில் சென்று திரும்பிய

இந்தியா
இன்னும் 9 நாட்கள் தான் இருக்கு.. ஆனா மாமியாருடன் ஓட்டம் பிடித்த மணமகன்.. மணப்பெண் ஷாக்..!!

இன்னும் 9 நாட்கள் தான் இருக்கு.. ஆனா மாமியாருடன் ஓட்டம் பிடித்த மணமகன்.. மணப்பெண் ஷாக்..!!

மகளின் வருங்கால கணவருடன் திருமணத்துக்கு 9 நாட்களுக்கு முன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள அலிகார்க் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் அம்மாவும் காதல் வயப்பட்டுள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் தெரியாமல் இளம் ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் கள்ளக்காதல்

இந்தியா
ரயில்வே வேலைக்காக கணவரை கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ரயில்வே வேலைக்காக கணவரை கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருமணமான ஒன்றரை ஆண்டில் கணவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பீஜினோரைச் சேர்ந்த தம்பதி தீபக் - ஷிவானி, இருவருக்கும் 6 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கடந்த ஏப்.4 அன்று தீபக் மர்மமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு