1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
எட்டாவது ஊதியக்குழுவில் ஏற்படவுள்ள கணக்கீடு மாற்றம்..!! இனி மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள் ரத்து..!!

எட்டாவது ஊதியக்குழுவில் ஏற்படவுள்ள கணக்கீடு மாற்றம்..!! இனி மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள் ரத்து..!!

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த ஊதியக் குழு குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு அரசிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான

இந்தியா
முறைப்பெண்ணைக் கொன்று சூட்கேஸில் உடலை வைத்து எரித்த இளைஞர்..!!

முறைப்பெண்ணைக் கொன்று சூட்கேஸில் உடலை வைத்து எரித்த இளைஞர்..!!

டெல்லி: காஸியாபாத்தின் கோரா காலனியைச் சேர்ந்த அமித் திவாரி (23) தன் முறைப்பெண்ணான ஷில்பா பாண்டே உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அமித்துக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதால், அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தன்னுடன் தனியாகக் குடித்தனம் நடத்த ஷில்பா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அமித் ஷில்பாவை கழுத்தை

இந்தியா
மனைவி சொல்வதை கேட்காமல் வயலுக்கு உரம் தெளித்துவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டவர் பலி..!!

மனைவி சொல்வதை கேட்காமல் வயலுக்கு உரம் தெளித்துவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டவர் பலி..!!

உத்தரப்பிரதேசத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவிட்டு, கைகளை கழுவாமல் உணவு உண்ட கன்ஹையா(27) என்ற இளைஞர் உயிரிழந்தார். உரம் தெளித்துவிட்டு வந்திருக்கிறீர்கள் கைகளை கழுவுங்கள் என அவரின் மனைவி எவ்வளவோ கூறியபோதும் அதனை ஏற்காமல் உணவை சாப்பிட்டுள்ளார். பின் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே

இந்தியா
இன்ஸ்டாகிராம் காதல்..!! திருமணமான பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

இன்ஸ்டாகிராம் காதல்..!! திருமணமான பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரே பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான ஸ்வேதா (23) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் ஸ்வேதாவிற்கு சமீபத்தில் விவாகரத்து நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டார். மேலும், தனது தற்கொலைக்குத்

இந்தியா
டார்ச்சர் செய்த கணவரை மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி..!!

டார்ச்சர் செய்த கணவரை மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி..!!

டெல்லியில் தன்னை டார்ச்சர் செய்த கணவரை தனது மனைவியே மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மைதானம் அருகே பைகளில் ஆண் சடலத்தின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டன. அங்கிருந்த

இந்தியா
சிறுமியை பலாத்காரம் செய்த 32 வயது நபர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

சிறுமியை பலாத்காரம் செய்த 32 வயது நபர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

புதுச்சேரியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை (32) என்பவருக்கும் இன்ஸ்டா மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, ஏழுமலையை பார்க்க சென்னைக்குச் சென்றார். உடனே, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்த ஏழுமலை, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்தியா
சோகம்.. காபி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்..!! புலி தாக்கி உயிரிழப்பு..!!

சோகம்.. காபி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்..!! புலி தாக்கி உயிரிழப்பு..!!

கேரளாவில் புலி தாக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா (45) என்கிற பெண் தொழிலாளி இன்று (ஜன.24) காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலி தாக்கியதில்

இந்தியா
மனைவியை கொல்வதற்காக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்..!!

மனைவியை கொல்வதற்காக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மாதவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியுள்ளார். அவரை கைது செய்த போலீசார், குளத்தில் வீசப்பட்ட உடல் பாகங்களை தேடி

இந்தியா
பாடையில் தூக்கிச் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்..!! அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பாடையில் தூக்கிச் சென்றபோது உயிருடன் எழுந்த முதியவர்..!! அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாராவ் (85) என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, முதியவரின் உடல் அசையவில்லை. அவர்

இந்தியா
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் BBThanda-வைச் சேர்ந்தவர் மல்லேஷ் நாயக். இவருக்கும் மதுரா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளாக, மதுராவை மல்லேஷ் நாயக் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தனது பெற்றோர் வீட்டில்