1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..!!

இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..!!

  A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். B - Behaviour புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். C - Compromise அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்
வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்..!!

  பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான்

லைப் ஸ்டைல்
எது கெடும்..?? அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது..!!

எது கெடும்..?? அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது..!!

  01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத

லைப் ஸ்டைல்
தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

  பொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் போதும், ஏன் வெந்நீர் குளியலின் போதும் கூட தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சமைக்கும்போது தெரியாமல் சூடான எண்ணெய் தெரித்துவிட்டாலோ, சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டாலோ தீக்காயம் ஏற்பட்டு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கும். பெரிய பாதிப்பு என்றால் உடனடியான மருத்துவ

ஆரோக்கியம்
இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

இந்த 3 அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

  தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன்

லைப் ஸ்டைல்
சூரியன் மறைவதற்குள் ஏன் பிணங்களை..  எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள்..??

சூரியன் மறைவதற்குள் ஏன் பிணங்களை.. எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள்..??

  இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை

லைப் ஸ்டைல்
ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

பொதுவாக சித்த மருத்துவத்தில் ஓமத்துக்கு தனியிடம் உண்டு .இந்த ஓமம் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம் .இந்த ஓமத்துடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய்களை விரட்டலாம் என்று இந்த பதிவில் அறியலாம் 1. ஓம எண்ணெய் வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர

லைப் ஸ்டைல்
திருமணத்தைப் பற்றிய அருமையான பதிவு..!! கண்டிப்பா படிங்க மக்களே..!! படித்ததில் பிடித்தது..!!

திருமணத்தைப் பற்றிய அருமையான பதிவு..!! கண்டிப்பா படிங்க மக்களே..!! படித்ததில் பிடித்தது..!!

திருமணம் என்பது வெறும் உடலுறவு என்னும் ஒன்றிற்காக செய்யும் ஒரு சம்பிரதாயம் இல்லை. அடுத்த தலைமுறையை உலகிற்குப் பரிசளித்து வாழ்க்கை நெறிகளையும், முறைகளையும், அறத்தையும் கற்றுக் கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல். அது ஒரு பந்தம். பூமிக்கு மனித இனத்தைக் கொடையாக

ஆரோக்கியம்
சத்துக்கள் அதிகம் உள்ள கீரைகள் எவை தெரியுமா..??

சத்துக்கள் அதிகம் உள்ள கீரைகள் எவை தெரியுமா..??

#அகத்திக்கீரை: இந்த கீரைதான் உடலில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். மேலும் இரத்தம், குடல் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும். குடற்புழுவை கொல்லும் பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் ஆகியவற்றை போக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உடலில் எந்த வகையில் விஷம் ஏறினாலும் அதனை முறிக்கும் வல்லமை இதற்கு உண்டு. #பசலைக்கீரை: இந்த

Uncategorized
எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்..!!

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்..!!

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்! ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை