ரணகள்ளி மூலிகையின் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
ரணகள்ளி மூலிகை ரணகள்ளி இலையை நறுக்கி நட்டு வைத்தால் வளர்ந்துவரும் குணமுடையது. ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், #சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் ரணகள்ளி மூலிகைக்கு உள்ளது. #காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின்




