1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
உடம்பைக் குறைக்க கொள்ளு ரசம்..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

உடம்பைக் குறைக்க கொள்ளு ரசம்..!! இப்படி செஞ்சு பாருங்க..!!

  கொஞ்சம் தாட்டியான பொண்ணா பொறந்துட்டா அவ்வளவுதான்! அதுலயும் இடுப்புல எக்கச்சக்கமா சதை மடிப்பும் இருந்துச்சுனா வேற வில்லங்கமே வேணாம்! மத்த பெண்களுக்கு இருக்கிறதைவிட மாதவிலக்குக் கோளாறுகள் அதிகமா வந்து சேர்றதே குண்டா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்! இப்படி குண்டான உடம்பை வச்சுக்கிட்டு அவஸ்தைப்படுறவங்களுக்கு வரப்பிரசாதமா இருக்கப் போகுது நான்

ஆரோக்கியம்
தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை..!!

தலைவலியைத் தீர்க்கும் மகா சிரசு முத்திரை..!!

  தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும். மகா சிரசு

ஆரோக்கியம்
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம்..!!

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம்..!!

தேங்காய் கொழுப்பு உடலுக்கு கேடு என்கிறது ஆங்கில மருத்துவம். இதுவே ரீபண்ட் ஆயிலின் ஆதிக்கம் வருவாக காரணமாகின. தேங்காயின் பயன்கள். 1. உடல் இயக்கத்திற்க்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. 2. சராசரியாக 400 கிராம் தேங்காயை சாபிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்க்கு நிகரான ஆற்றல்

லைப் ஸ்டைல்
தலைவலியா..?? தாய்ப்பால் சுரக்கலையா..??வெத்தலை ஒரு அருமருந்தா இருக்கு..!!

தலைவலியா..?? தாய்ப்பால் சுரக்கலையா..??வெத்தலை ஒரு அருமருந்தா இருக்கு..!!

  இப்பல்லாம் வெத்தலை, பாக்குக்கு பதிலா பீடாவைத்தானே விரும்பி சாப்பிடறாங்க... அதான் கேட்டேன்! ஹெவியான விருந்து சாப்பாட்டை வெத்தலை சுலபமா செரிக்க வைக்கும். இதுமட்டுமில்ல, வெத்தலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. டென்ஷன் காரணமா தாங்க முடியாத தலைவலினு வைங்க! ஆறு வெத்தலையை அரைச்சு, அந்த விழுதை

ஆரோக்கியம்
கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை..!!

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை..!!

  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த

லைப் ஸ்டைல்
8 வடிவத்தில் நடந்து பாருங்கள்..!! 17 வகை நோய்களை குணமாக்கும்..!!

8 வடிவத்தில் நடந்து பாருங்கள்..!! 17 வகை நோய்களை குணமாக்கும்..!!

  சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் நடைப்பயிற்சி செய்வதை தினந்தோறும் பார்க்கிறோம். மனிதனுக்குப் பொதுவாக ஒரு பக்க மூளை மட்டுமே வேலை செய்யும். ஆனால், 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரண்டு பக்க மூளையும் செயல்பட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளை வளர்ச்சி சரியில்லாத குழந்தைகளுக்கு

சிறுநீரக தொற்றை போக்கும் மூலிகை..!!

இன்றைய காலத்தில் சாப்பிடும் உணவு முறை மற்றும் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக சிறுநீரக தொற்று மற்றும் பெண்களுக்கு இயற்கையாகவே உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துவதற்கு சிறந்த மூலிகையாக இருப்பது பாதாளமூலி என்னும் நன்னாரியாகும்… பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் வன்மை பாதால மூலியினும் நன்னாரிக்கு இருப்பதாக சித்த

ஆரோக்கியம்
மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலியை குணமாக என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.. பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு தேய்மானம் ஏற்படுகிறது. சிறிய இஞ்சித் துண்டு ஒன்றை எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பிறகு சிறிது அளவு

லைப் ஸ்டைல்
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து கூறியது..!!

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து கூறியது..!!

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!என் கைகளை சவப்பெட்டியின்

லைப் ஸ்டைல்
விடாமுயற்சி..!! அருமையான பதிவு..!!

விடாமுயற்சி..!! அருமையான பதிவு..!!

விடாமுயற்சி… ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.காப்பாற்ற