1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
ஆட்டுச் சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள்..!!

ஆட்டுச் சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள்..!!

  ரத்த சோகையைக் குறைக்க: ஆட்டுச் சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் ரத்த சோகை பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க: உடலில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்ய ஆட்டுச் சுவரொட்டி உதவுகிறது. உடல் பலம்: ஆட்டுச் சுவரொட்டியில் உள்ள புரதச் சத்துக்கள்

லைப் ஸ்டைல்
வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை..!!

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை..!!

  ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது. கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.

ஆன்மிகம்
சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

  சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய

தமிழகம்
கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும்

ஆரோக்கியம்
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்..!!

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்..!!

  நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. காலிஃப்ளவர் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு

ஆரோக்கியம்
மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்..!! அனைவருக்கும் சொல்லுங்கள்..!!

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்..!! அனைவருக்கும் சொல்லுங்கள்..!!

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் . அனைவருக்கும் சொல்லுங்கள்.... மலட்டுத்தன்மை அறவே இல்லை. சர்க்கரை வியாதி இல்லை, பல நோய்கள் இல்லை ... வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சா*யம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய ஒரு விஷயம் இது. தமிழ்க் கலாச்சாரத்தில் மிக

லைப் ஸ்டைல்
விநாயகரின் முன்னிலையில் முன் தலை யில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா..??

விநாயகரின் முன்னிலையில் முன் தலை யில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா..??

  விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டி கொண்டு கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்வது வழக்கம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே || இந்த சுலோகத்தில் வினாயகரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 1. சுக்லாம்பரதர : வெண்மையானஆடை

ஆரோக்கியம்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கால வலி ஆகியவற்றைச் சீர்செய்ய சில எளிய மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் இதோ..!!

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கால வலி ஆகியவற்றைச் சீர்செய்ய சில எளிய மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் இதோ..!!

  1. வெள்ளைப்படுதல் (White Discharge) குறைய: வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் குறையும். நாவல் பழம் அல்லது கொய்யா இலை: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த

லைப் ஸ்டைல்
சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்..!! ஏன் தெரியுமா..??

சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்..!! ஏன் தெரியுமா..??

  எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை, அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி துயருறும் கணவர்களின் கண்களை, துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு நானென்ன செய்தேன்

லைப் ஸ்டைல்
எறும்பு தரும் நம்பிக்கை..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை மறக்காமல் படிங்க..!!

எறும்பு தரும் நம்பிக்கை..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை மறக்காமல் படிங்க..!!

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது பூரான் அருகே வந்தது. “நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது. எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.