1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
வெளியே இருப்பவன் வயிற்றுப் பசிக்காகக் கேட்டான்..!! உள்ளே இருப்பவன் ஆசைப் பசிக்காகக் கேட்டான்..!!

வெளியே இருப்பவன் வயிற்றுப் பசிக்காகக் கேட்டான்..!! உள்ளே இருப்பவன் ஆசைப் பசிக்காகக் கேட்டான்..!!

கோவில் வாசலில் கந்தல் ஆடையுடன் அமர்ந்திருந்தான் ஒரு ஏழை. வரும் பக்தர்களிடம், ”பசிக்குது ஐயா... ஒரு ரூபாய் தர்மம் பண்ணுங்க” என்று கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அதே நேரம், கோவிலுக்குள்ளே பட்டுச் சட்டை அணிந்து, கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் கம்பீரமாக நின்றிருந்தார் ஒரு கோடீஸ்வரர். அவர் கண்கள்

லைப் ஸ்டைல்
படித்ததில் சிரிக்க வைத்த பதிவு..!! கண்டிப்பா நீங்களும் படிங்க..!!

படித்ததில் சிரிக்க வைத்த பதிவு..!! கண்டிப்பா நீங்களும் படிங்க..!!

*என் மனைவி ஒரு தீர்க்கதரிசி*. ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான். அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து, "ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான். "சரி", என்று அவனுடன் நடந்தான். வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது. அவன் கண்களில் நீர்

லைப் ஸ்டைல்
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வைத்த பதிவு..!!

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வைத்த பதிவு..!!

  மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில் தான்

லைப் ஸ்டைல்
இறப்புச் சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் இதோ..!!

இறப்புச் சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் இதோ..!!

  இறந்தவர்களுக்கு இறப்புச்சடங்குகள் மூன்று நிலைகளில் நிகழ்த்தப்படுகிறது. • தேர் கட்டுதல் • பாடை கட்டுதல் • தொட்டில் கட்டுதல் #தேர்_கட்டுதல்:- பணவசதி கொண்டவர்கள், வாழ்ந்து முடித்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) மூங்கிலால் தேர்செய்து அதில் அமர வைத்துத் தூக்கிச்சென்று அடக்கம் செய்வார்கள். #பாடை_கட்டுதல்:- பணவசதி இல்லாதவர்கள் மற்றும் கணவனுக்குத் தேர்க்

லைப் ஸ்டைல்
கோபம் ஏன் வருகிறது..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கோபம் ஏன் வருகிறது..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

  ●கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ●ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். ●மற்றொருவர்,

ஆரோக்கியம்
அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதா..?? கெட்டதா..??

அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதா..?? கெட்டதா..??

“அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீரகங்கள் (kidneys) சுத்தமாகி, சிறுநீரக தொற்றுகள் குணமாகும்”… இது கேட்க லாஜிக்காக தோன்றும், ஆனால் பலர் நினைப்பது போல இது உண்மை இல்லை. ஆம், தண்ணீர் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முக்கியம்… ஆனால் அது “மாயமாக” சிறுநீரகங்களை சுத்தப்படுத்தாது, அல்லது ஒரு செயலில் இருக்கும்

லைப் ஸ்டைல்
காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

  காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து

ஆரோக்கியம்
மருத்துவ ரகசியம்..!! அரைஞாண் கயிறு..!!

மருத்துவ ரகசியம்..!! அரைஞாண் கயிறு..!!

  அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின்

ஆரோக்கியம்
மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்..!!

மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்..!!

  மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும்.ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம். மஞ்சளில் கறி மஞ்சள், பொன்குறட்டுமஞ்சள், கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள்,காட்டு மஞ்சள், குரங்கு

லைப் ஸ்டைல்
நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடைக்குப் பின், குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடியை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் உளுந்து விதைகள் விநியோகிக்கப்படுகின்றன; விவசாயிகள் 'உழவன்' செயலியில் முன்பதிவு செய்யலாம். மண் வளம் காப்பதோடு மட்டுமல்லாமல், இதயம் மற்றும்