1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
கால்களில் இருக்கும் வெடிப்பிற்கான தீர்வுகள்..!!

கால்களில் இருக்கும் வெடிப்பிற்கான தீர்வுகள்..!!

தேங்காய் எண்ணெய் 200 மில்லி, விளக்கெண்ணை 200 மில்லி, கடைகளில் கிடைக்கும் வெண் குங்கிலியம் 35 கிராம், சாம்பிராணி பொடி 10 கிராம், மிளகு 60 கிராம். எண்ணெயை சூடு செய்து அதில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் பொடி செய்து கலக்கவேண்டும். நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு

ஆரோக்கியம்
எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்..!!

எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரின் நன்மைகள்..!!

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வருவது நல்ல பலன்களை தரும். எலுமிச்சை பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள் எலுமிச்சை -

ஆரோக்கியம்
ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!! இயற்கை மருத்துவம்..!!

ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!! இயற்கை மருத்துவம்..!!

  இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை

ஆரோக்கியம்
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..!!

  1. நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஆரோக்கியம்
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல… இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..??

  இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி

ஆன்மிகம்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

  மேஷம்: மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில்

ஆரோக்கியம்
தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

தினமும் சோம்பு தண்ணீர் இப்படி குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்..!!

உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத

ஆன்மிகம்
ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை. ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும்

ஆரோக்கியம்
நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

நெய்யை யாரெல்லாம் சாப்பிடலாம்..?? யாரெல்லாம் சாப்பிட கூடாது..??

மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை வார்த்தால், மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க

லைப் ஸ்டைல்
பஞ்சு போன்ற இட்லிக்கு, மாவு அரைப்பது எப்படி..??

பஞ்சு போன்ற இட்லிக்கு, மாவு அரைப்பது எப்படி..??

-முதலில் இட்லிக்கு என்று அரைக்கும் மாவில் வெந்தயம் சேர்க்காமல் இருந்தால் நன்கு இட்லி வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருக்கும். -எந்த அரிசி என்றாலும் 4 டம்ளர் அரிசிக்கு, ஒரு டம்ளர் முழு உளுந்து சேர்த்தால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். -மேலும் இட்லிக்கு அரிசி அரைக்கும் பொழுது மிகவும் நைசாக