திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
திரிபலா சூரணம்....... சித்த மருத்துவத்தில் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என அழைக்கப்படுகிறது. திரிபலா சூரணத்தின் பயன்கள்: 1...கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது. 2...ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை




