1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திரிபலா சூரணத்தின் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

திரிபலா சூரணம்.......   சித்த மருத்துவத்தில் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என அழைக்கப்படுகிறது. திரிபலா சூரணத்தின் பயன்கள்: 1...கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது. 2...ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை

ஆரோக்கியம்
விழிப்புணர்வு பதிவு..!! மனித வயிறு என்னும் மெஷின்..!!

விழிப்புணர்வு பதிவு..!! மனித வயிறு என்னும் மெஷின்..!!

  நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை... ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா...? உணவை

ஆரோக்கியம்
நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

    நாவல் பழம் வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற கனிமங்கள் நிறைந்த ஒரு சுவையான குறைந்த கலோரி பழமாகும். அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம், டையூரிடிக் மற்றும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஸ்கார்ப்யூடிக் பண்புகள் காரணமாக, இந்த பழம் ஒரு

ஆரோக்கியம்
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா..!!

காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா..!!

  காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், எடை இழப்புக்கு உதவுமாம் கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும்

ஆரோக்கியம்
சிறுநீரில் நுரை வந்தால் ஆபத்தா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

சிறுநீரில் நுரை வந்தால் ஆபத்தா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

சிறுநீரில் நுரை (foam/bubbles) வந்தால் அது பல காரணங்களால் இருக்கலாம். எல்லா நேரமும் ஆபத்தானதில்லை, ஆனால் தொடர்ந்து இருந்தால் கவனிக்க வேண்டியது முக்கியம். பொதுவான காரணங்கள் விரைவாக சிறுநீர் வெளியேறுவது – வேகமாக போனால் காற்று கலந்ததால் நுரை போல் தோன்றும் நீர்ச்சத்து குறைவு (Dehydration) – உடலில்

லைப் ஸ்டைல்
உஷ்ணத் தலைவலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்..!!

உஷ்ணத் தலைவலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்..!!

  1) வெற்றிலையில் மூன்று சிட்டிகை மஞ்சள்தூள் வைத்து, அதில் ஆறு துளி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழப்பி, வெற்றிலையை சாப்பிட உஷ்ணத் தலைவலி தீரும். 2) வெந்தயமும் மஞ்சளும் தேங்காய் எண்ணையில் வறுத்து, தூள்செய்து ஒரு கிராம் அளவில் பாலில் சாப்பிட உஷ்ணத் தலைவலி நீங்கும். 3)

ஆரோக்கியம்
தொப்பையை குறைக்க உதவும் பானம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்பையை குறைக்க உதவும் பானம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தொப்பையை குறைக்க உதவும் பானம்... ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக் கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன் (காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல

ஆரோக்கியம்
சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை மருந்தில்லா மருத்துவம்..!!

சீனரின் அக்குபஞ்சர் சிகிச்சை மருந்தில்லா மருத்துவம்..!!

  முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறலாம். இடது காலில் இதயத்திற்கான புள்ளியும் ஏனையை பகுதிகளுக்குமான

ஆரோக்கியம்
கடுகு எண்ணெயை ஏன் அதிகம் பயன்படுத்துகிறார்கள்..!! ஒரு சிறப்பு பார்வை..!!

கடுகு எண்ணெயை ஏன் அதிகம் பயன்படுத்துகிறார்கள்..!! ஒரு சிறப்பு பார்வை..!!

  கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்ன ஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும்,தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது. கடுமையான வாசம் காரணமாக, நம்மூர் மக்களுக்கு இந்த

ஆரோக்கியம்
மகிழம்பூவின் மருத்துவ குணங்கள்..!!

மகிழம்பூவின் மருத்துவ குணங்கள்..!!

  மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும். கருவேலம்