காதின் கதை ஒரு முறையேனும் படியுங்கள் மனதில் குருகுருப்பு உண்டாகும்…!!!
என் பெயர் காது நாங்கள் இருவர் இரட்டை சகோதரர்கள்...!!! ஆனால் எங்கள் தலைவிதி இதுவரை நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை...!!! ஏனோ தெரியவில்லை யார் தந்த சாபமோ எங்களை வெவ்வேறு பக்கமாய் படைத்துவிட்டார் இறைவன் எங்கள் துயர் இதுமட்டுமல்ல கேட்பதற்காகவே பிறந்துள்ளோம்...!!! வசையோ இசையோ.. நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையம்




