கண்ணீர் வர வைக்கும் அப்பாவின் அன்பான பொய்கள்..!! படித்ததில் ரசித்தது..!!
மருத்துவமனைதொட்டிலில் நான் முதன் முறையாக அழுதபோது.. கடன்வாங்கி கட்டணம் செலுத்தியதை மறைத்து.. மகாராணி பிறந்திருப்பதாக பொய் சொல்லியும்.. நடந்து பழகுகையில்.. கல்தட்டி விழுந்து அழும்போது.. கல்லை குச்சியால் தட்டி, அந்த கல் , அழுவதாக பொய் சொல்லியும்.. இரவுகளில் பேய்க்கனவு கண்டு.. பாதியில் எழுந்து அழும்போது,,தோள்களில் இறுக்கமாய்




