1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா?.. – இஸ்ரோ தலைவரின் பதில்..!!

பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா?.. – இஸ்ரோ தலைவரின் பதில்..!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய

அரசியல்
அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் – எ.வ.வேலு..!!

அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் – எ.வ.வேலு..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டுள்ள அவர், அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைக்கும். பாமக பொது இயக்கம் இல்லை என்பதால் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு செல்லாது என்றார். முன்னதாக

அரசியல்
மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மணமங்கலம் தாலுகாவை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100

அரசியல்
மூத்த தலைவர் வீட்டில் மருவன் அவர்கள் துப்பாக்கி சூடு..!! 6  வயது குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்..!!

மூத்த தலைவர் வீட்டில் மருவன் அவர்கள் துப்பாக்கி சூடு..!! 6 வயது குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிய சார்ந்த சமத்வாடி கட்சியின் மூத்த தலைவர் விஜய் யாதவ் இவர் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர், இதில் அவரது குடும்பத்தை சார்ந்த ஆறு வயது குழந்தை உட்பட ஆறு பேர்  படுகாயம் அடைந்தனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில்

அரசியல்
“பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்”..!!

“பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்”..!!

பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேச்சு. மக்களவையில் உரையாற்றிய அவர், "கடந்தாண்டு, மஹுவா, நீ நிறைய இழந்துவிட்டாய், உன்னுடைய பதவியை இழந்துவிட்டாய், வீட்டை இழந்துவிட்டாய்' என்று என்னிடம் பலர் கூறினார்கள். ஒரு அறுவை சிகிச்சையில்

அரசியல்
செப்டம்பர் 17-ந்தேதி வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு..!! திருமாவளவன் அறிவிப்பு..!!

செப்டம்பர் 17-ந்தேதி வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு..!! திருமாவளவன் அறிவிப்பு..!!

கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு மதுபானங்கள் தீர்வு அல்ல. மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்தான் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும். முழு மதுவிலக்கு கொள்கையில்

அரசியல்
ஆளும் கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

ஆளும் கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

தற்பொழுது பெருமளவில் பேசப்படும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இதுவரை உயிரிழந்தனர். கள்ளச்சாராயம்  விற்பனை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல்
திமுகவிற்கு மேலும் நெருக்கடி கொடுத்தார் திருமாவளவன்..!! அடுத்தடுத்த பேட்டி அதிர வைக்கும் அறிவிப்பு..!!

திமுகவிற்கு மேலும் நெருக்கடி கொடுத்தார் திருமாவளவன்..!! அடுத்தடுத்த பேட்டி அதிர வைக்கும் அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக பெரியார் பிறந்த நாளில் மிகப்பெரிய அளவில் மகளிர் மாநாடு நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன்

அரசியல்
கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!

கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!

தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில்  செலுத்தக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உண்மை வெளியே வரவே சிபிஐ விசாரணை

அரசியல்
இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சிறையில்