1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் அமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது 78 ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 115 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் கீழ் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 2 முதல்

அரசியல்
“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

“திமுக தனித்து போட்டியிட வேண்டும்”.. தொண்டர்கள் வலியுறுத்தல்..!!

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய திமுக அமைத்த 38 பேர் கொண்ட குழுவிடம், திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலுக்கு முன்பு உட்கட்சிப் பிரச்சினைகள் சரிசெய்யப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை

அரசியல்
லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை

அரசியல்
பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ், தனது பதவி மற்றும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட சில கடினமான அனுபவங்கள் காரணமாக இமுடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட

அரசியல்
இந்தியா கூட்டணி கூட்டம்: தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்?..

இந்தியா கூட்டணி கூட்டம்: தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்?..

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தவெக அழைப்பு விடுக்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை எம்.பி. கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே இந்த முதற்கட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கூட்டணியின் அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது

அரசியல்
5 தொகுதிகளுக்கு ஜூலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?..

5 தொகுதிகளுக்கு ஜூலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?..

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தத் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் ஆலோசனைகள் நிறைவடைந்து, ஜூலை மாதத்தில் இடைத்தேர்தலுக்கான தேதி

அரசியல்
அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கை..!!

அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கை..!!

பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என முதல்வர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார். மக்கள் பணியில் தீவிரம் காட்டுவதோடு, எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் கூடுதல் கவனத்துடன் பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத், தமிழன் பார்த்திபனின்

அரசியல்
நடிகர் அஜித் தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி..!!

நடிகர் அஜித் தாயார் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி..!!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமான அவரது மறைவு செய்தி பெரும் துயரத்தைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர், அன்னாரை பிரிந்து வாடும் அஜித்,

அரசியல்
தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

தவெக அரசுக்கு எதிராக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், கொலைகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சர் விஜய், நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி,

அரசியல்
பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

பெயர் விவகாரம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் அவமதித்து விட்டதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டிருந்தார். மேலும், அமைச்சர் ரமேஷின் பெயரை ரமேஷ் ஐயங்கார் எனக் கூறி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிராக அமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி