பரபரப்புக்கு மத்தியில் மணி போர் செல்லும் ராகுல் காந்தி..!! காரணம் இதுவா..!!
இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையில் கலவரம் வெடித்தது. ஓர் ஆண்டு கடந்தும் இந்த மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபாய் உயிர் இழந்துள்ளனர். இந்த வன்முறையை




