1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
சென்னை பாஜக கமலாலயத்தில் பெரும் பரபரப்பு..!! பதறவைத்த மர்ம நபர்..!!

சென்னை பாஜக கமலாலயத்தில் பெரும் பரபரப்பு..!! பதறவைத்த மர்ம நபர்..!!

சென்னையில் உள்ள தி.நகரில்  பாஜக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது தொடர்ந்து கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல்

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சார்ந்த ஆம்ஸ்ட்ராங். அவருக்கு அருவாள் வெட்டு விழுந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் உள்ள பெரம்பூரில்

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் வசித்து வருகிறார். நேற்று சென்னை பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம்

அரசியல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளர் தகுதி நீக்கமா..? கையும் களவுமாய் சிக்கிய நிர்வாகி..!! அதிரடியில் பாமக தலைவர்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளர் தகுதி நீக்கமா..? கையும் களவுமாய் சிக்கிய நிர்வாகி..!! அதிரடியில் பாமக தலைவர்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில்  சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக் குறைவினால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மேலும் அதற்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி

அரசியல்
சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு கஞ்சா லாட்டரி மாபியா தொடர்பா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு கஞ்சா லாட்டரி மாபியா தொடர்பா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சேலம் மாநகராட்சி அதிமுக பகுதி செயலாளர் ஆகவும் முன்னால் மண்டல குழு தலைவராகவும் இருந்தவர் சண்முகம் (வயது 62). இவர் சேலம் பட்டி தாகூர் தெருவில் வசித்து வருகிறார். இவரது கட்சி அலுவலகம் தாத்தாகபட்டி அம்பாள் ஏரி ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில்

அரசியல்
அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! கஞ்சா விற்பனை திமுக நிர்வாகி அதிரடி கைது..!!

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! கஞ்சா விற்பனை திமுக நிர்வாகி அதிரடி கைது..!!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சார்ந்த சதிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாநகராட்சியின் 55 வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவரான சதீஷ் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. இந்நிலையில் சதிஷ் உள்ளிட்ட  9 பேரை

அரசியல்
சிவன் புகைப்படத்தை முன்வைத்து ராஜா ராஜ் சிங் போய் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..!! ராகுல் காந்தி..!!

சிவன் புகைப்படத்தை முன்வைத்து ராஜா ராஜ் சிங் போய் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..!! ராகுல் காந்தி..!!

தாம் நிதி உதவி வழங்கியதாக கடவுள் சிவன் புகைப்படத்தில் முன்பு பொய் கூறிய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், அஜய் சிங் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னி வீரர் அஜய் சிங்குக்கு ஒரு

அரசியல்
புதுச்சேரியில் ராகுல் காந்தி படம் எரிப்பு..!! பாஜகவினர் போராட்டம்..!!

புதுச்சேரியில் ராகுல் காந்தி படம் எரிப்பு..!! பாஜகவினர் போராட்டம்..!!

தற்பொழுது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி இந்துக்களை இழிவு படுத்தியதாக கூறி புதுவையில் பாஜக இளைஞரணியினர் ராகுல் காந்தியின் உருவப்படத்தினை எரித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய முன் தினம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்

அரசியல்
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு..!! காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு..!! காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

தற்பொழுது பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை என இரண்டு கூட்டத்தொடர்களும் நடைபெற்று வருகின்றது. அதில் தற்பொழுது இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி

அரசியல்
நீங்கள் கொடுத்தால் புரட்சி, பிரதமர் கொடுத்தால் அடக்கு முறையா..? அண்ணாமலை..!!

நீங்கள் கொடுத்தால் புரட்சி, பிரதமர் கொடுத்தால் அடக்கு முறையா..? அண்ணாமலை..!!

தமிழகத்தை சார்ந்த திமுக எம் பி சு வெங்கடேசன் நேற்று பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பொழுது பேசி உள்ளார். அப்பொழுது பேசியவர் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது குறித்து சில சர்ச்சை கூறிய கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை