Champions Trophy 2025: எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! கடைசி நேரத்தில் செக் வைக்கும் பாகிஸ்தான்..!!
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு (2025) நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது இத்தொடரை பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி மாதம் நடத்த ICC நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,




