1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!

    காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்தி வைத்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு ‘விஜய்’ பெயர்

தமிழகம்
கோவையில் மூதாட்டி கொலை வழக்கு: 17 வயது சிறுவன் கைது!

கோவையில் மூதாட்டி கொலை வழக்கு: 17 வயது சிறுவன் கைது!

    கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மரக்கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.   மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்த சிறுவன், மூதாட்டி கூச்சலிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.   பின்னர்

தமிழகம்
லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

    திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவர் சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசியல்
கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

    கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர் கொலை செய்யப்பட்டதற்கு போதைப்பொருள் புழக்கம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்

தமிழகம்
அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

    வேலூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தனது 4 மாத கைக்குழந்தைக்கு காவல்துறை சீருடை அணிவித்து ஏஎஸ்பி தனுஷ்குமார் அழைத்து வந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.   வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏஎஸ்பி தனுஷ்குமார் தனது மனைவி

தமிழகம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.15) 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,

தமிழகம்
தேசியக் கொடியேற்றும் விழாவில் கவனம் ஈர்த்த உடைகள்! வைரலாகும் ‘மூவர்ண’ வீடியோ!

தேசியக் கொடியேற்றும் விழாவில் கவனம் ஈர்த்த உடைகள்! வைரலாகும் ‘மூவர்ண’ வீடியோ!

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா காவி நிறத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் வெள்ளை நிறத்திலும், ஷோபா பச்சை நிறத்திலும் உடை அணிந்திருந்தனர்.   மூவரும் அணிந்திருந்த

தமிழகம்
மேட்டூர் அணையில் நிபுணர் குழு ஆய்வு! விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை!

மேட்டூர் அணையில் நிபுணர் குழு ஆய்வு! விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை!

அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் தலைமையிலான நிபுணர் குழுவினர் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அணையின் கட்டுமானம், நீர் வெளியேற்ற மதகுகள், 16 கண் உபரிநீர் போக்கி பாலம், மண் கரை

தமிழகம்
தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் தகராறு! கார் ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் தகராறு! கார் ஓட்டுநருக்கு கத்திக்குத்து!

    தூத்துக்குடியில் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கார் ஓட்டுநர் முத்துக்குமார் (40) என்பவரை அவரது நண்பர்களான சரவணன் (40), ஜெயப்பிரகாஷ் (33) ஆகியோர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தகராறு முற்றிய நிலையில், முத்துக்குமாரின் வாய் மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருவரும்

தமிழகம்
திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

    சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டதாக கூறப்படும் அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் தனுஷ் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன்