BIG BREAKING: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000.. முதல்வர் அறிவிப்பு..!!
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




