பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்தி வைத்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு சாலைக்கு ‘விஜய்’ பெயர்




