1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
BIG BREAKING: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000.. முதல்வர் அறிவிப்பு..!!

BIG BREAKING: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000.. முதல்வர் அறிவிப்பு..!!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
அரசு கேபிள் டிவி சந்தா கட்டணத்தை உயர்த்த முடிவு..!! வெளியான தகவல்?..

அரசு கேபிள் டிவி சந்தா கட்டணத்தை உயர்த்த முடிவு..!! வெளியான தகவல்?..

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது மாதாந்திர அடிப்படை கட்டணத்தை ரூ.140-லிருந்து ரூ.200-ஆக உயர்த்த ஆலோசித்து வருகிறது. புதிய எச்டி (HD) செட்டாப் பாக்ஸ் விநியோகம் மற்றும் தனியார் சேனல்களின் விலை உயர்வு காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

தமிழகம்
காலையிலேயே குட் நியூஸ்..!! பொங்கல் பரிசு ரூ.3000.. இன்று வெளியாகும் அறிவிப்பு..!!

காலையிலேயே குட் நியூஸ்..!! பொங்கல் பரிசு ரூ.3000.. இன்று வெளியாகும் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணம் அறிவிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (ஜன.04) வெளியிட உள்ளதாகவும், ஜனவரி 8-ந் தேதி

தமிழகம்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்..!!

தமிழக அரசின் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் சேவை இன்று (ஜன.4) தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 21 லட்சம் பயனாளிகளுக்கு அடுத்த 2 நாட்களில் ரேஷன் பொருட்க்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளன. வழக்கமாக மாதத்தின் 2-வது

தமிழகம்
மனைவி நடத்தையில் சந்தேகம்.. மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்..!!

மனைவி நடத்தையில் சந்தேகம்.. மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவன்..!!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில், மனைவி கலையரசியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் கருணாகரன், அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். கடந்த 30ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த மனைவியை நள்ளிரவில் கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடியுள்ளார். கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின்

தமிழகம்
சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமி, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அவரை வீட்டிற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின்பேரில், விளாத்திகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரிய அப்பணசாமியை கைது

தமிழகம்
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரெயில்வே விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்குகிறது. நாளை (ஜன., 03) விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15

தமிழகம்
சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

விருதுநகர்" சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (84) (ஊறுகாய் வியாபாரி) நேற்று அதிகாலை (ஜன., 01) காலமானார். கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி லட்சுமி (76), அவரது உடலருகே அழுது கொண்டிருந்தார். இறுதிச்சடங்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, லட்சுமியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும்

தமிழகம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை, முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக்

தமிழகம்
சேலம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் கைது..!!

சேலம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் கைது..!!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே, குள்ளம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் வளர்த்து வந்த நாயை, அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகேஸ்வரியின் புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நந்தகுமாரை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.