1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

    கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.   “அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல” என தெரிவித்த அவர், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக

தமிழகம்
கழிவுநீர் பிரச்சினை: முதல்வர் விஜய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை!

கழிவுநீர் பிரச்சினை: முதல்வர் விஜய் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை!

    சென்னை பெரம்பூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றி, பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   முதல்வர் விஜயின் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வேதாந்தா முருகப்பா தெரு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை

தமிழகம்
கோயில் திருவிழாவில் பயங்கரம்: 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!

கோயில் திருவிழாவில் பயங்கரம்: 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை!

    காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் சந்துரு, விக்கி ஆகிய இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மதுபோதையில் இருந்த கும்பல், கானா பாடல் போடுமாறு கேட்டதாகவும், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் தகராறு

தமிழகம்
வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்! – புதிய திட்டம் தொடக்கம்!

    வீடு, மனை வாங்குவோர் எளிதாக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.17) தொடங்கி வைக்கிறார்.   இதன்படி, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்தே பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.   இந்த புதிய முறையில் முதல் மனை

தமிழகம்
அரசுப் பள்ளியில் படித்து NEET-ல் சாதனை! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடம்!

அரசுப் பள்ளியில் படித்து NEET-ல் சாதனை! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ இடம்!

    நெல்லை வெள்ளாங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் 3 மகன்களான வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்து NEET தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.   7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை

தமிழகம்
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி? – விரைவில் முக்கிய அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி? – விரைவில் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதுதொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக

தமிழகம்
ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

    தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   குறிப்பாக, புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம்

தமிழகம்
கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

    கோவையில் யாசகம் கேட்பது போல நடித்து, வீடுகளை நோட்டமிட்டு திருட முயன்றதாக கூறப்படும் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.   சந்தேகத்திற்கிடமான வகையில் பெண்கள் வீடுகளை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   இந்த

தமிழகம்
காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

    திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இளம்பெண் திடீரென விக்னேஷிடம் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

தமிழகம்
தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்!

தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்!

    தமிழகத்தில் ரூ.507.92 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்களைப் புனரமைக்கும் மாபெரும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.   மழைநீரை சேமித்து, நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்