1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் பண்டிகை ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,800 வரை

தமிழகம்
பெரும் சோகம்..!! பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு..!!

கோவை: பேரூர் அருகே வேடபட்டி சத்யா நகரைச் சேர்ந்த 87 வயதான வீரம்மாள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். ரேஷன் கடைக்கு நடந்து செல்லும் வழியில் சாலையோரம் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு

தமிழகம்
கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

வேலூர்: திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேலூரில் எம்.டெக். பயின்று வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கௌதம் (25) மற்றும் வேலூரைச் சேர்ந்த கோகுல் (25) ஆகிய இரு பொறியியல் மாணவர்கள் சனிக்கிழமை

தமிழகம்
விண்ணப்பித்த அன்றே வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு பயிர் கடன்..!!

விண்ணப்பித்த அன்றே வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு பயிர் கடன்..!!

"விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்" வழங்கும் திட்டத்தை தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்த அரை மணி நேரத்திற்குள் வங்கி மேலாளர்கள் சரிபார்ப்பை முடித்து, சில மணி நேரங்களிலேயே கடன் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும்.

அரசியல்
“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (ஜன.09) நடந்த 'உங்க கனவ சொல்லுங்க' நிகழ்ச்சியில் பேசிய அவர், “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது

தமிழகம்
மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயங்கும்..!!

மெட்ரோ ரயில்கள் இனி 3 நிமிட இடைவெளியில் இயங்கும்..!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நீல வழித்தடத்தில் ஆலந்தூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. 2015-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ நிறுவனம்,

தமிழகம்
பொங்கல் பண்டிகை: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகை: தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலி, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, போத்தனூர் மற்றும் தாம்பரம் இடையே ஜன.12 முதல் 20-ம் தேதி வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான

அரசியல்
நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட

சினிமா
மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தள்ளுபடி..!!

மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவின் வழக்கு தள்ளுபடி..!!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக அவதூறு பரப்ப தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.7) தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஜாய், அந்த குழந்தை

அரசியல்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் – முதல்வர்..!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.7) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இதில் கொடைக்கானலில் ரூ.100 கோடியில் பூங்கா, நத்தம் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் கட்டிடம், ரூ.7 கோடியில் முருங்கை ஏற்றுமதி மையம் மற்றும் பாதாள