ஜனவரி 10-இல் 4 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்”.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், தமிழகத்தில் வரும் ஜன.10-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் சென்னை,




