1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   வீட்டில் ரத்தக் காயங்களுடன் கிடந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தமிழகம்
விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை (ஆக.17) விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.   இதையொட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை நாளை ஒருநாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.   மாநாட்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு

தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.   வெள்ளையனூர் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத் என்பவரின் மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.   கார்த்திகாவை

தமிழகம்
உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: கல்லூரி முதல்வர் உயிரிழப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து: கல்லூரி முதல்வர் உயிரிழப்பு!

    ஈரோட்டைச் சேர்ந்த பிசியோதெரபி கல்லூரி முதல்வர் அய்யப்பன், தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக சென்னைக்கு சென்றுவிட்டு காரில் மீண்டும் ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தார்.   உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியதாக

தமிழகம்
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்த அவரது தந்தை அய்யனார் (38) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பெரியசாமியை அய்யனார் கண்டித்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே

தமிழகம்
விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   சிந்தாமணியைச் சேர்ந்த நண்பர்களான நரேஷ் (22), அருண்குமார் (23) ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னை - திருச்சி நோக்கி

அரசியல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், மருத்துவமனை குறித்து வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். தென் மாவட்ட மக்களுக்கு தரமான

தமிழகம்
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பர் கைது!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பர் கைது!

  சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் விவாகரத்துக்குப் பிறகு தனியாக வசித்து வந்த 40 வயது பெண், புதுவஞ்சேரியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29) என்பவருடன் பழகி அவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அவர்களுடன் அந்தப் பெண்ணின் 12 வயது மகளும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல்

தமிழகம்
நகராட்சி கட்டடத்தின் பின்புறம் திடீர் தீ: ரசாயனப் பொருட்கள் எரிந்து பரபரப்பு!

நகராட்சி கட்டடத்தின் பின்புறம் திடீர் தீ: ரசாயனப் பொருட்கள் எரிந்து பரபரப்பு!

திருவண்ணாமலை நகராட்சி கட்டடத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசாயனப் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார்

தமிழகம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை!

  திருவண்ணாமலை மாவட்டம் தேவரெட்டியார்குப்பத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (45), கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.