1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி ஆக.24 முதல் உற்பத்தி நிறுத்தம்? விவசாயிகள் அதிரடி அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி ஆக.24 முதல் உற்பத்தி நிறுத்தம்? விவசாயிகள் அதிரடி அறிவிப்பு!

    பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.   ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய சராசரியாக ரூ.61 வரை செலவாகும் நிலையில், ஆவின்

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு! இந்த விஷயங்களை சரிபார்க்க மறக்காதீங்க!

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு! இந்த விஷயங்களை சரிபார்க்க மறக்காதீங்க!

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆகஸ்ட் மாதத் தவணையான ரூ.1,000, இன்று (ஆக.15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆனால், வங்கிக் கணக்கில் KYC புதுப்பிக்கப்படாமல் இருப்பது, கணக்கு செயலற்ற நிலையில் இருப்பது அல்லது ரேஷன் கார்டு மற்றும் வங்கி

தமிழகம்
பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!

பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!

  தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் தடையின்றி

தமிழகம்
விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த அதிரடித் தடை!

விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த அதிரடித் தடை!

  நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த ஊர் பஞ்சாயத்து அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி மது அருந்தும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடும் திருமணமானவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்

அரசியல்
சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பொதுமக்கள் மற்றும்

தமிழகம்
திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு மாணவர் கொடூரக் கொலை!

திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு மாணவர் கொடூரக் கொலை!

  சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த தனுஷ் என்ற மாணவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சமும்

அரசியல்
கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

  கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் 54 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. விதிமீறல் நியமனங்கள் குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் சென்றது.

தமிழகம்
தமிழ் வழியில் படித்து மணிப்பூரின் இளம் மாவட்ட ஆட்சியரான தஞ்சை பெண்!

தமிழ் வழியில் படித்து மணிப்பூரின் இளம் மாவட்ட ஆட்சியரான தஞ்சை பெண்!

    தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த 28 வயதான ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.   தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி

அரசியல்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடிதம் மட்டும் போதாது: விஜய் அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடிதம் மட்டும் போதாது: விஜய் அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்!

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம்

அரசியல்
முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

    தமிழ் கடவுள் முருகன் குறித்து எக்ஸ் தளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிட்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மைக்கல் என்பவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டதாக