1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
‘2026 புத்தாண்டு’, ‘திராவிடப் பொங்கல்’ – முதலமைச்சர் வாழ்த்து..!!

‘2026 புத்தாண்டு’, ‘திராவிடப் பொங்கல்’ – முதலமைச்சர் வாழ்த்து..!!

2026 புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும். உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி

தமிழகம்
சொகுசுப் பேருந்து, லாரி மோதல்: 9 பேர் காயம்..!! போலீஸ் விசாரணை..!!

சொகுசுப் பேருந்து, லாரி மோதல்: 9 பேர் காயம்..!! போலீஸ் விசாரணை..!!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற தனியா் சொகுசுப் பேருந்து, புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று (டிச., 30) அதிகாலை மணல் ஏற்றிவந்த லாரியை முந்த முயன்று மோதியதில், லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியும் சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள்

தமிழகம்
தமிழகத்தில் இ-சேவை, ஆதார் மையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் இ-சேவை, ஆதார் மையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை (டிச.31) மற்றும் புத்தாண்டு தினமான ஜன.1 ஆகிய தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருட இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு,

தமிழகம்
காதலியை கொன்று தாலியை கணவனுக்கு பார்சல் அனுப்பிய காதலன்..!!

காதலியை கொன்று தாலியை கணவனுக்கு பார்சல் அனுப்பிய காதலன்..!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காதல் திருமணம் செய்துகொண்ட சுமதி (30) காணாமல் போன நிலையில், அவரது தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ் (22) என்பவர் சுமதியின் கள்ளக்காதலன் என தெரியவந்தது. கடந்த 23-ம் தேதி ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து சுமதியை கொலை செய்து, ஏற்காடு–குப்பனூர் சாலையிலுள்ள

தமிழகம்
காவலரை மதுபோதையில் கத்தியுடன் விரட்டிய இளைஞர்..!!

காவலரை மதுபோதையில் கத்தியுடன் விரட்டிய இளைஞர்..!!

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவில், தலைமை காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், தற்போது திருப்பூர்

தமிழகம்
பேருந்து விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

பேருந்து விபத்து: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நேற்று (டிசம்பர் 24) இரவு அரசுப் பேருந்தின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு

தமிழகம்
விவாகரத்து கேட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்.!! போலீஸ் விசாரணை..!!

விவாகரத்து கேட்ட மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்.!! போலீஸ் விசாரணை..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40)–மகேஷ்வரி (39) தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். குடும்பத் தகராறால் பிரிந்து வாழ்ந்த நிலையில், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியிடம் ஆத்திரமடைந்த பாலமுருகன், நேற்று (டிச.23) மாலை மகேஷ்வரியை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழகம்
தமிழகத்தில் இன்று முதல் மழை தொடக்கம்..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் மழை தொடக்கம்..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வறண்ட வானிலை முடிவுக்கு வந்து, இன்று (டிசம்பர் 24, 2025) முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தமிழகம்
ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்..!!

ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்..!!

சென்னையிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி ரயிலில் வந்த சட்டக் கல்லூரி மாணவிக்கு, சக பயணியாக இருந்த காவலர் சேக் முகமத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். காட்பாடி அருகே ரயில் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. மாணவி செல்போனில் வீடியோ பதிவு செய்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில்

தமிழகம்
ரூ.1000 மகளிர் உரிமை தொகை..!! வங்கி கணக்கில் வரவு வைப்பு..!!

ரூ.1000 மகளிர் உரிமை தொகை..!! வங்கி கணக்கில் வரவு வைப்பு..!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு வங்கி கணக்குகளில் இன்று (டிச.12) ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உங்களுடன் ஸ்டாலின்