1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சேலம்.. பேத்திக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு..!!

சேலம்.. பேத்திக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு..!!

சேலத்தில், வீட்டில் இருந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரரான தாத்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இது குறித்து சிறுமி குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சிறுமியை மீட்டு அம்மாப்பேட்டை அனைத்து மகளிர்

தமிழகம்
போலி ரேஷன் அட்டை.. 6 லட்சம் கார்டுகள் நீக்கம்..!!

போலி ரேஷன் அட்டை.. 6 லட்சம் கார்டுகள் நீக்கம்..!!

போலியான ரேஷன் கார்டுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத குடும்பங்களின் 6 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கையால் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம். ஆனால், உணவுப் பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் ஆகும். ரேஷன் கார்டு

தமிழகம்
தமிழகத்தில் இந்த 3 இடங்களில் அதிகனமழை பதிவு..!!

தமிழகத்தில் இந்த 3 இடங்களில் அதிகனமழை பதிவு..!!

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதிகனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குன்னூர் பி.டி.ஓ 26 செ.மீ., தென்காசி கடனா அணை பகுதியில் 24 செ.மீ., தென்காசி சிவகிரியில் 17 செ.மீ., ராமநதி அணை, தேனி வீரபாண்டியில் 12 செ.மீ., மழை பதிவு

தமிழகம்
இன்று பொங்கல் ரொக்கப்பரிசு அறிவிப்பை வெளியிடும் முதல்வர்..!!

இன்று பொங்கல் ரொக்கப்பரிசு அறிவிப்பை வெளியிடும் முதல்வர்..!!

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு ரூ.248 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. ஆனால் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ரொக்க பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், ரூ.3000 ரொக்க பரிசு குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்
சித்தப்பா உடன் கள்ளத்தொடர்பு.. கணவனை கொன்ற மனைவி..!!

சித்தப்பா உடன் கள்ளத்தொடர்பு.. கணவனை கொன்ற மனைவி..!!

பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளத்தில், தேவா (27) என்ற கூலித்தொழிலாளியை அவரது மனைவி இந்திராணி (26) கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தேவா காணாமல் போனதாக அவரது தாயார் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இந்திராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகம்
சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!!

சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!!

தமிழக அரசு மின்சார வாகனங்களுக்கான 100% சாலை வரி விலக்கு சலுகையை ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையின்படி, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள

தமிழகம்
பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு..!!

பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு..!!

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஜன., 2ஆம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டும். பரிசு தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும்

தமிழகம்
தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக சத்யபிரதா சாகுவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக பழனிசாமி, நில நிர்வாக கமிஷனராக கஜலட்சுமி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறை

தமிழகம்
70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வு, பணியிட மாற்றம்..!!

70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வு, பணியிட மாற்றம்..!!

தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி சந்தீப் மிட்டல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு, சைபர் கிரைம் டிஜிபி

தமிழகம்
ஜல்லிக்கட்டு இணையவழிப் பதிவை ரத்து செய்ய கோரிக்கை..!!

ஜல்லிக்கட்டு இணையவழிப் பதிவை ரத்து செய்ய கோரிக்கை..!!

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான இணையவழிப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமாரிடம் நேற்று (டிச., 30) மனு அளித்தது. கால்நடை பராமரிப்புத் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் உரிய பரிசோதனை மேற்கொண்டு அனுமதிச்