1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகளுக்கும் மகிழ்ச்சி..!!

சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகளுக்கும் மகிழ்ச்சி..!!

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம் – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. விடுமுறை காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்
ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் புதிய புகார் தொடர்பு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விரைவான

தமிழகம்
தமிழகம் முழுவதும் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் சுமார் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு தோறும் சென்று குடும்ப விவரங்கள்

தமிழகம்
கன்னியாகுமரியில் பரபரப்பு: சிவசேனா மாநிலத் தலைவர் அதுல் மர்ம மரணம்.. கொலை கோணத்தில் தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரியில் பரபரப்பு: சிவசேனா மாநிலத் தலைவர் அதுல் மர்ம மரணம்.. கொலை கோணத்தில் தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் அடிப்பகுதியில், சிவசேனா கட்சியின் கேரளம் மாநிலத் தலைவர் அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை

தமிழகம்
பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தேங்காய் குடோனில் வேலை செய்து வந்த 23 வயதான சஞ்சய் குமார் என்பவர், பட்டப்பகலில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வேலை நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல்

சினிமா
டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் தொடர்புடைய வழக்கில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாதங்களாக என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய

தமிழகம்
எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

    கும்பகோணத்தில், மதுபோதையில் வெற்றிலை பாக்கு மென்று எச்சில் துப்பியதைத் தட்டிக்கேட்ட விவகாரம் வன்முறையாக மாறியதில் அந்தோணி என்பவர் கடுமையாக காயமடைந்தார்.   வாய் தகராறில் ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரி மோகன், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்தோணியின் இடது கை கடுமையாக சேதமடைந்தது.

தமிழகம்
மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 75 வயதான சம்பூர்ணம் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்

தமிழகம்
குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

    துபாயில் பணியாற்றி வந்த செல்லமுத்து (48), குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தில் தனது மனைவி சர்மிளா (42) மற்றும் மாமியார் பத்மாவதி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவத்திற்குப் பிறகு, செல்லமுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில்

அரசியல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள் இந்த தரவரிசைப்பட்டியலை