1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!

MTC பேருந்தில் நூதன திருட்டு: கவனத்தை திசைதிருப்பி 2 செல்போன்கள் அபேஸ்!

    சென்னையில் MTC பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசைதிருப்பி, அவரது பையை பிளேடால் கிழித்து இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பேருந்தில் பயணம் செய்தபோது முதியவர் ஒருவர் தொடர்ந்து பேச்சு கொடுத்ததாகவும், இதனால் தனது கவனம் திசைதிருப்பப்பட்ட நேரத்தில்

தமிழகம்
மனைவி குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநர்!

மனைவி குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு: விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநர்!

    கரூர் அருகே லாரி ஓட்டுநர் ராஜலிங்கம் (28), தனது மனைவி தனலட்சுமிக்கும் தவெக நிர்வாகி முத்துசாமிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு முன்பாக அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், தனது மனைவியும்

தமிழகம்
சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக புகார்: தூத்துக்குடியில் 4 பேர் கைது!

சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக புகார்: தூத்துக்குடியில் 4 பேர் கைது!

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சண்முகராஜ் (20) என்பவரை சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இதேபோல், கோவில்பட்டி அருகே விவசாயத் தொழிலாளி விக்னேஷ் (26) என்பவரை கல்லால் தாக்கி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட

தமிழகம்
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட நபரை விரட்டிப் பிடித்த பாட்டி!

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்ட நபரை விரட்டிப் பிடித்த பாட்டி!

கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 31 வயதான மாணிக்கம் என்பவரை சிறுமியின் பாட்டி தேடிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அறிந்த பாட்டி, அந்த நபரை நடுரோட்டில் விரட்டிச் சென்று பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது

தமிழகம்
பள்ளி வளாகத்தில் மாணவருக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் அதிர்ச்சி!

பள்ளி வளாகத்தில் மாணவருக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் அதிர்ச்சி!

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இரு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக

அரசியல்
தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தீபாவளிக்குள் தரமான அரிசி வழங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.   இதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். அரிசியின்

தமிழகம்
பெரியார் நினைவு மண்டப பணிகள் திடீர் நிறுத்தம்: ஆட்சி மாற்றத்தால் சிக்கலா?

பெரியார் நினைவு மண்டப பணிகள் திடீர் நிறுத்தம்: ஆட்சி மாற்றத்தால் சிக்கலா?

    கேரள மாநிலம் வைக்கம் அருகே அருவிக்குத்தியில், தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்ட தந்தை பெரியார் நினைவு மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் தற்போது

தமிழகம்
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை கோரிய வழக்கு: அரசுக்கு 4 வாரம் அவகாசம்!

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை கோரிய வழக்கு: அரசுக்கு 4 வாரம் அவகாசம்!

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.   இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய

தமிழகம்
சென்னையில் ட்ரோன் பயிற்சி: 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னையில் ட்ரோன் பயிற்சி: 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

    தமிழக அரசின் EDII-TN நிறுவனம் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் 20-ம் தேதி வரை ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ நடைபெற உள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.   இந்தப் பயிற்சியில் பங்கேற்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, அடிப்படை

தமிழகம்
ஆக.15ல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

ஆக.15ல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

    தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவி வருவதால், மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   நாளை (ஆகஸ்ட் 15) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,