1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது..!!

சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது..!!

சென்னை தலைமை செயலகம் முன்பு, தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பணிநிரந்தரம் கோரியும், தனியார்மயத்தைக் கண்டித்தும் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே

தமிழகம்
மதம் மாறி திருமணம்.. மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது..!!

மதம் மாறி திருமணம்.. மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது..!!

வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். ராகுல் - கீர்த்தனா ஜோடி, பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி வந்து மணம் முடித்துக் கொண்டது. மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டிவிட்ட பெண் வீட்டார் மணமகளைத் தூக்கிச் சென்றனர்.

தமிழகம்
கர்ப்பிணி உயிரிழப்பு.. கணவர் உட்பட 3 பேர் கைது..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்ப்பிணி உயிரிழப்பு.. கணவர் உட்பட 3 பேர் கைது..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

தர்மபுரி ஏரியூர் அருகே ரம்யா (26) என்ற கர்ப்பிணி, ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் கணவர் கண்ணன், செவிலியர் சுகன்யா மற்றும் புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததில் உயிரிழந்தார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பியுள்ளனர். வழியிலேயே ரம்யா

தமிழகம்
தமிழகத்தில் இன்று, நாளை மழை: புயல் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்று, நாளை மழை: புயல் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் நாளையும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தரின் கணிப்பின்படி, வருகிற 10-12 தேதிகளில் கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 15-ந்தேதிக்குப் பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி,

தமிழகம்
இன்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படப்போகும் பகுதிகள் இவைதான்..!!

இன்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படப்போகும் பகுதிகள் இவைதான்..!!

பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் இன்று (டிச.06) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சில பகிதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி

ஆன்மிகம்
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்..!! பக்தர்களுக்கு எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். மேலும்,

தமிழகம்
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானது..!!

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானது..!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தவசி, கருப்பசாமி, கார்த்தி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகம்
“டிட்வா” புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி..!!

“டிட்வா” புயல் பாதிப்பு: 2.76 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கிய மாநகராட்சி..!!

'டிட்வா' புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், சென்னை மாநகராட்சி பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த

ஆன்மிகம்
பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!!

பழனி கோயிலில் குவியும் ஐயப்ப பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாத சீசன் என்பதால் நேற்று (நவ., 20) பழனி கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால்

தமிழகம்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.21) பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு