1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
155 மாணவர்கள் தேர்ச்சி.. ரூ.50,000 ஊக்கத்தொகை..!!

155 மாணவர்கள் தேர்ச்சி.. ரூ.50,000 ஊக்கத்தொகை..!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மத்திய குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 155 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளத்தில்

தமிழகம்
அஜித்குமார் மரண வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு..!!

அஜித்குமார் மரண வழக்கு: ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு..!!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28) போலீஸ் விசாரணையின்போது கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீன் கோரி

அரசியல்
துணை குடியரசுத் தலைவர் வருகை: டிரோன் பறக்க தடை..!!

துணை குடியரசுத் தலைவர் வருகை: டிரோன் பறக்க தடை..!!

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (நவ., 04) கோவைக்கு வருகை தரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் மற்றும் முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று இரவு 8 மணி வரை இப்பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை

தமிழகம்
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவ., 04) வெளியிடப்படவுள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான (2025-2026) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 11ஆம்

தமிழகம்
பெரும் சோகம்.. சுடு தண்ணீரில் விழுந்து 7 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!!

பெரும் சோகம்.. சுடு தண்ணீரில் விழுந்து 7 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!!

மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் 7 மாத குழந்தை சுடு தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீர் சுட வைத்து இருந்தபோது, கட்டிலில் இருந்த குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் உயிரிழந்ததாக மருத்துவர்கள்

தமிழகம்
காவல் நிலைய வாசலில் இளைஞரை கத்தியால் குத்திய நண்பன்..!!

காவல் நிலைய வாசலில் இளைஞரை கத்தியால் குத்திய நண்பன்..!!

செங்கல்பட்டு அச்சரப்பாக்கம் அருகே, முன்விரோதம் காரணமாக நண்பர்களான விஜயகுமார் மற்றும் வினோத்குமார் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது மீண்டும் வாக்குவாதம் முற்றி, விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக வெட்டினார். கழுத்தில் குத்தப்பட்ட வினோத்குமார்

தமிழகம்
கடற்கரையில் பெண்கள் சடலம் – அதிர்ச்சி தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

கடற்கரையில் பெண்கள் சடலம் – அதிர்ச்சி தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

சென்னை எண்ணூர் கடற்கரையில் 4 பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது. கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல்

தமிழகம்
ரேஷன் பயனர்களுக்கு ரூ.5,000?.. அமைச்சர் அறிவிப்பு..!!

ரேஷன் பயனர்களுக்கு ரூ.5,000?.. அமைச்சர் அறிவிப்பு..!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் சக்கரபாணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுத் தொகுப்பு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளார்”

தமிழகம்
பொங்கல் பரிசாக ரூ.5,000..!!அமைச்சர் முக்கிய தகவல்..!!

பொங்கல் பரிசாக ரூ.5,000..!!அமைச்சர் முக்கிய தகவல்..!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து விரைவில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம்
கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! நேரில் பார்த்த மூதாட்டியை கொலை செய்த இளம்பெண்..!!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! நேரில் பார்த்த மூதாட்டியை கொலை செய்த இளம்பெண்..!!

கோவையில் மெட்டில்டா என்ற இளம்பெண், கணவர் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, இருவரையும் அந்தக்கோலத்தில் இருப்பதை அவரது கணவரின் பாட்டி கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கணவருக்கு தெரிந்துவிடும் என அஞ்சிய மெட்டில்டா மூதாட்டியை கொலை செய்துள்ளார். பின்னர், பாட்டி மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய