விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு..!! தீவிர விசாரணை..!!
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் ஆகஸ்ட் 22 அன்று கைது செய்தனர். விசாரணையில், ஒரு கும்பல் சிறுமியை இந்த தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய




