1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!

பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை இடமாற்றம்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர், பள்ளி வகுப்பறை முன்பு மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வகுப்பறை முன்பு மேஜை அமைக்கப்பட்டு, அதில் உணவு மற்றும் மதுவுடன் சாப்பிடும் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மாணவிகள்

தமிழகம்
சென்னையில் வருகிறது ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள்!

சென்னையில் வருகிறது ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள்!

    சென்னை மாநகராட்சியில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.   இந்த நிழற்குடைகளில் இலவச வைஃபை, மொபைல் போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும்,

அரசியல்
அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!

அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  

தமிழகம்
கரூர் விவகாரம்: 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து செய்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

கரூர் விவகாரம்: 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய உத்தரவு ரத்து செய்ததற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.   கரூரில் நடைபெற்ற தவெக கட்சி

தமிழகம்
முன்னாள் தேசிய கால்பந்து வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

முன்னாள் தேசிய கால்பந்து வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

    முன்னாள் தேசிய கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியுமான 41 வயதான அசீம் கொராலியாடன், புதன்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிங்காநல்லூரில் உள்ள வீட்டில் இருந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சித்ரா விமான நிலையம் அருகே பின்னால் வந்த லாரி

தமிழகம்
கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை!

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுடுகாட்டில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் ரஞ்சன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கல்லறை மீது ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர்.   நேற்று (ஆகஸ்ட் 13) இரவு நண்பர்கள் சிலர் ரஞ்சனை

அரசியல்
“நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்கள்; அவைக்கு வருவதில்லை” – திருச்சி சிவா!

“நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்கள்; அவைக்கு வருவதில்லை” – திருச்சி சிவா!

    பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு வந்தாலும், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை மத்திய அமைச்சர்கள் முறையாக கவனிப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். கேள்விகள் எதுவாக

jobnews
சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!

சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!

    சென்னை கிண்டி அருகே உள்ள அசோக் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம்.   இந்த முகாமில் 300-க்கும்

தமிழகம்
சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

சென்னையில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது!

    சென்னையில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மளிகைக்கடைக்காரர் பழனிசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.   மாணவியிடம் பள்ளி ஆசிரியை நடத்திய விசாரணையின்போது, அவருக்கு நேர்ந்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு

தமிழகம்
வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

வுஷூவில் பதக்கம் முதல் மருத்துவ கனவு வரை: அசத்தும் இரட்டையர்கள்!

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா, சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்களை வென்று, விளையாட்டுப் பிரிவின் கீழ் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.   சிறு வயது முதல் ஒரே வகுப்பறையிலும், ஒரே பாடப்பிரிவிலும் பயின்று வந்த இருவரும் படிப்பில் மட்டுமின்றி