1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு..!! தீவிர விசாரணை..!!

விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு..!! தீவிர விசாரணை..!!

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை போலீசார் ஆகஸ்ட் 22 அன்று கைது செய்தனர். விசாரணையில், ஒரு கும்பல் சிறுமியை இந்த தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய

தமிழகம்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..!! காவலர் கைது..!! தீவிர விசாரணை..!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..!! காவலர் கைது..!! தீவிர விசாரணை..!!

நாகப்பட்டினத்தில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரியின் மகளிடம், திட்டச்சேரி தலைமை காவலர் குணா என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தமிழகம்
நவம்பர் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்..!!

நவம்பர் 7-ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம்..!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 7ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விஏஓ, ஜூனியர் அசிஸ்டண்ட், தட்டச்சர் உள்ளிட்ட 4,662 பணியிடங்ளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். கூடுதல்

இந்தியா
தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும்,

தமிழகம்
மகளிர் உரிமைத் தொகை நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும்: அரசு அறிவிப்பு..!!

மகளிர் உரிமைத் தொகை நிலம் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும்: அரசு அறிவிப்பு..!!

5 ஏக்கர் நன்செய் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் வரை வைத்திருப்பவர்களும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும்போது நில விவரங்கள் கேட்கப்படாததால், தகுதியிருந்தும் பலருக்கு ரூ.1000 கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பில்

தமிழகம்
ரூ.50-க்கு மருத்துவம் பார்த்த ‘மக்கள் நாயகன்’ காலமானார்..!!

ரூ.50-க்கு மருத்துவம் பார்த்த ‘மக்கள் நாயகன்’ காலமானார்..!!

தென் மாவட்டங்களில் 'மக்கள் நாயகன்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல மருத்துவர் டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65) உடல்நலக்குறைவால் காலமானார். ராஜபாளையத்தில் கிளினிக் நடத்தி வந்த இவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களிடம் அதிகபட்சமாக ரூ.50 மட்டுமே கட்டணம் பெற்று சிகிச்சை அளித்து

அரசியல்
பாஜக துணைத் தலைவர் வெட்டிக் கொலை..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

பாஜக துணைத் தலைவர் வெட்டிக் கொலை..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சாக்கோட்டை ஒன்றியத் துணைத் தலைவர் பழனியப்பன் (34) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கட்டுமான பணிகளை பார்வையிட சென்ற அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு

தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்.. உடந்தையாக தலைமை ஆசிரியர்..!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்.. உடந்தையாக தலைமை ஆசிரியர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் எட்டப்புளிக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. மாணவி பெற்றோரிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயாவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், சரியான நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகம்
பெரும் சோகம்.. சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி..!!

பெரும் சோகம்.. சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து, பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக

தமிழகம்
புயல் எச்சரிக்கை.. புரட்டியெடுக்கும் கனமழை..!!

புயல் எச்சரிக்கை.. புரட்டியெடுக்கும் கனமழை..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்., 25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். இதனால் இன்று