1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை..!! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை..!! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அரையாண்டு பொதுத் தேர்வு விடுமுறை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.

தமிழகம்
நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி மாதம் நான்காம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பான விழாக்கள், தியாகிகளின் பிறந்த நாள் போன்ற முக்கிய நிகழ்விற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம்.

தமிழகம்
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள பிரசித்தி பெற்ற விழாக்கள், தியாகிகளின் பிறந்த நாள் போன்ற முக்கிய காரணத்தினால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அது போல திருச்சி மாவட்டத்தில்

தமிழகம்
சந்தனத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்..!!

சந்தனத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்..!!

சந்தனம் மரம் என்பது மிகவும் விலை உயர்ந்த மர வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதன் இலைகள் பொதுவாக நமக்கு குளிர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தும். சந்தன மரங்கள் பெரும்பாலும் அடர்ந்து வளரும் தன்மை உடையது. சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை. அதன் மரக்கட்டைகள் விதைகள் பெரும்பாலும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

தமிழகம்
வேலை நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது..!! ஆவடி மாநகர காவல் ஆணையர் அட்வைஸ்..!!

வேலை நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது..!! ஆவடி மாநகர காவல் ஆணையர் அட்வைஸ்..!!

சென்னை பூந்தமல்லி அடுத்த உள்ள பாப்பான் சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட புறக் காவல் நிலையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் திறந்து வைத்துள்ளார். அதேபோல் சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கள் திருமுல்லை வாயில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யம்பாக்கம்

தமிழகம்
குடிபோதையில் உடன்பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்..!!

குடிபோதையில் உடன்பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிபோதையில் உடன்பிறந்த தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேல பாண்டவர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கொம்பையா. இவரது மகன் பாண்டிதுரை (வயது 29) மற்றும் கருப்பசாமி (வயது 26) ஆகிய இருவரும் சொந்தமாக லோடு ஆட்டோ

தமிழகம்
சீர்காழியில் வீட்டின் சுவர் விழுந்து மூதாட்டி பலி..!!

சீர்காழியில் வீட்டின் சுவர் விழுந்து மூதாட்டி பலி..!!

சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி ருக்மணி (வயது 80) இவர்களது இரண்டு மகள்கள் அதே பகுதியில் திருமணமாகி வசித்து வருகின்றார்கள். மேலும் நடராஜன் இறந்து விட்ட காரணத்தினால்

தமிழகம்
மனம் விட்டு அழுதாலோ கதறி அழுதாலோ நிச்சயம் நன்மைகள் உண்டு..!! வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

மனம் விட்டு அழுதாலோ கதறி அழுதாலோ நிச்சயம் நன்மைகள் உண்டு..!! வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

நமது நண்பர்கள் உறவினர்கள் என்று யார் அழுதாலும் நாம் கூறும் அடுத்த வார்த்தை அழாதீங்க என்பது தான். அதிலும் ஆண்கள் அழுதால் உடனே ஏன் பெண் பிள்ளை போல் அழுகிறாய் என்று அடிக்கடி கூறுவது உண்டு. இதில் பாதி ஆண்கள் மனதில் எத்தனை பாரம் இருந்தாலும் அழுவது இல்லை.

தமிழகம்
தந்தை இறந்ததால் ஐயப்பன் கோவில் மாலையை கழட்டிய மகன்..!!மீண்டும்  உயிருடன் வந்த தந்தை..!!

தந்தை இறந்ததால் ஐயப்பன் கோவில் மாலையை கழட்டிய மகன்..!!மீண்டும் உயிருடன் வந்த தந்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முரண்டாம் பட்டி கிராமத்தில் வசித்து வரும் 60 வயது உடைய விவசாயி சண்முகம் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 19ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து

தமிழகம்
தமிழகத்தில் டிசம்பர் 20, 21ம் தேதிகளில் கொட்டித் தீர்க்க போகும்  கனமழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டிசம்பர் 20, 21ம் தேதிகளில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி மற்றும் 21-ம் தேதிகளில் கனமழை பெய்ய உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று