விபத்தில் சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் அமௌன்ட் பெறலாமா..? எப்படி..? முழு விவரம் உள்ளே..!!
இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சுல்துறை சார்பில் இந்தியா போஸ்ட்மேன் பேங் என்கின்ற திட்டம் செயல்பட்டு கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின்




