1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்..!! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?..

டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்..!! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?..

இந்த ஆண்டு 2025ல் டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல் கொடுத்துள்ளதாக டாடா நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் கார் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களை

தொழில்நுட்பம்
எச்சரிக்கை..!! SBI வாடிக்கையாளர்களே..இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!!

எச்சரிக்கை..!! SBI வாடிக்கையாளர்களே..இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!!

"SBI REWARD27..APK" என்ற பெயரில் உள்ள ஒரு File-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி கும்பல் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது. எஸ்பிஐ வழங்கும் பரிசுகளை பெறுவதற்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எஸ்பிஐ வங்கி மறுத்துள்ளது. இதுபோன்ற கோப்புகளை பதிவிறக்கம்

தொழில்நுட்பம்
Flight Mode எதற்காக?.. இதை இப்படியும் பயன்படுத்தலாம்..!! பலருக்கும் தெரியாத தகவல்..!!

Flight Mode எதற்காக?.. இதை இப்படியும் பயன்படுத்தலாம்..!! பலருக்கும் தெரியாத தகவல்..!!

இன்று பெரும்பாலான நபர்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிவிட்டனர், மக்களுக்கு ஏற்றவாறு பல புதிய நுட்பங்களும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது.   இதில் உள்ள ஒரு சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.   உங்களது போனில் Flight Mode என்ற ஆப்ஷன் இருக்கும், இதுவெறுமனே விமானத்தில்

உலகம்
அதிரடி..!! 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா..!!

அதிரடி..!! 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா..!!

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய

தொழில்நுட்பம்
2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு..!!

2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு..!!

2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு..!! 2025-ம் ஆண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு(AI) நிரப்ப இருப்பதாக மெட்டா CEO மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். தற்போது மனிதர்கள் செய்து வரும் சிக்கலான Coding பணிகளை கையாளக்கூடிய

தொழில்நுட்பம்
Post Office-இல் பணம் சேமிக்க விருப்பமா?.. அப்போ இந்த திட்டத்தை  பயன்படுத்துங்க..!!

Post Office-இல் பணம் சேமிக்க விருப்பமா?.. அப்போ இந்த திட்டத்தை பயன்படுத்துங்க..!!

தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் பல இயங்கி வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் முதல் முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில்

தொழில்நுட்பம்
பயனர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்த ‘ஜியோ’..!! சந்தோஷத்தில் ஜியோ பயனர்கள்..!!

பயனர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்த ‘ஜியோ’..!! சந்தோஷத்தில் ஜியோ பயனர்கள்..!!

பயனர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்த ‘ஜியோ’..!! சந்தோஷத்தில் ஜியோ பயனர்கள்..!! ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு பொங்கல் பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. Jio AirFiber மற்றும் JioFiber போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச YouTube Premium சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம். இதற்கு

தொழில்நுட்பம்
குழந்தைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?.. உடனே தெரிஞ்சுக்கோ..!!

குழந்தைக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது?.. உடனே தெரிஞ்சுக்கோ..!!

குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் NPS வாத்சல்யா திட்டம் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். இதில் எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.   NPS வத்சல்யா என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட

தொழில்நுட்பம்
மக்களே உஷார்..!! போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிப்பு..!! எப்படி செக் பண்றதுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

மக்களே உஷார்..!! போலி 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிப்பு..!! எப்படி செக் பண்றதுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

ரிசர்வ் வங்கி கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி முதல், அப்போது புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை  திரும்ப பெற்று  மதிப்பு நீக்கம் செய்தது. எனவே இந்தியாவில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் தான்

தொழில்நுட்பம்
அதிகரிக்கும் பிக்ஸட் டெபாசிட்..!! அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ..!!

அதிகரிக்கும் பிக்ஸட் டெபாசிட்..!! அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ..!!

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போது உள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறி விட்டது. தேவைக்கு அப்பாற்பட்ட பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற நோக்கத்தில் பலரும் தற்போது வங்கிகளில் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.