24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்த அண்ணாமலைக்கு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் புதிய பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து தனது தந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என கூறி அண்ணாமலை விலகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த பொறுப்பு கட்சி தலைமையால் இன்னும் எழுத்துப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Read Previous

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் காலமானார்..!!

Read Next

உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள் – விஜய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular