1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு ஒருபோதும் கையில் கட்டாதீங்க..!! இதனால என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு ஒருபோதும் கையில் கட்டாதீங்க..!! இதனால என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் சிவப்பு கயிறு ஒருபோதும் கையில் கட்டாதீங்க..!! இதனால என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? பொதுவாகவே அனைவரும் வாழ்க்கையில் அமைதியாகவும் மன நிம்மதியுடனும் வாழத்தான் விரும்புவோம். இதனை அடிப்படையாக வைத்து தான் நாம் வாழ்க்கையை நடத்துவோம். எதிர்பாராத சில சமயங்களில் நம் உடலுக்கு ஏற்படும் சங்கட்டங்கள்

ஆன்மிகம்
புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பெருமாள் தான். மேலும் புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக்கூடிய ஒரு அற்புதமான மாதமாகும். இந்த மாதத்தில் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு விசேஷமான பூஜைகள் செய்வார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில்

ஆன்மிகம்
காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

  நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கூறும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுபோல தான் காகம் கத்தினால் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்றும் சில கிராமப்புறங்களில் இன்றும் கூறுவார்கள். மேலும், விலங்குகள் மற்றும் பறவைகள் நமக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை.

ஆன்மிகம்
திருமண தடை நீங்க..!! இந்த மந்திரம் மட்டும் போதும்..!!

திருமண தடை நீங்க..!! இந்த மந்திரம் மட்டும் போதும்..!!

இந்த காலகட்டத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சற்று தாமதமாக தான் நடக்கிறது. முக்கியமாக ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது தான் மிகவும் கடினமாக இருக்கிறது. பெண்களுக்கு மாப்பிள்ளை இருக்கிறார்கள் ஆனால் மாப்பிள்ளைக்கு தான் பெண்கள் இல்லை என்ற காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். அப்படி மணப்பெண்

ஆன்மிகம்
வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் பண கஷ்டத்தினால் தான் மன கஷ்டங்கள் ஏற்படும் அந்த பண கஷ்டம் வருவதை முன்னரே உணர்த்தும் அறிகுறியாக சாஸ்திரங்கள் பலவற்றை கூறுகின்றன. அவை என்ன வென்று பார்ப்போம். அதாவது அனைவரும் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்ய கூடிய துளசி செடியை வைத்திருப்போம். நமக்கு நிதி நெருக்கடி

ஆன்மிகம்
நவராத்திரி 9 நாளும் இதை மறக்காமல் பண்ணுங்க..!!

நவராத்திரி 9 நாளும் இதை மறக்காமல் பண்ணுங்க..!!

நவராத்திரி 9 நாளும் இதை மறக்காமல் பண்ணுங்க..!! நவராத்திரியில் கொலு வைத்து வழிபட முடியாதவர்கள் அல்லது கலசம் வைத்து வழிபட முடியாதவர்களுக்கு ஒரு வழிமுறை இருக்கிறது. மண்ணால் செய்யப்பட்ட பெரிய அகல் தீபம் ஒன்றை வாங்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு, பஞ்சு திரி போட்டு 9 நாளும்

ஆன்மிகம்
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம்..!!

பூர்வ ஜென்ம பாவம் போக்கும் நவபாஷாண திருத்தலம்..!!

ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் கடலுக்குள் அமைந்திருக்கிறது நவபாஷாண திருக்கோயில். ராமாயண காலத்தில் ராமபிரானே இந்த கோயிலில் வழிபட்டுள்ளார். தேவிப்பட்டினம் கடற்கரையில் அமர்ந்து, மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அப்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது ராமன் தன் திருக்கரத்தை உயர்த்த கடல் அமைதியானது. அந்த ஒன்பது கற்கள்

ஆன்மிகம்
கொலு வைக்க முடியாதவர்கள் எப்படி வழிபடலாம்..!!

கொலு வைக்க முடியாதவர்கள் எப்படி வழிபடலாம்..!!

நவராத்திரியில் கொலு வைக்க முடியாதவர்கள் தெய்வங்களை எப்படி வழி விடலாம் என்று இவற்றில் காணலாம்.. கொலு வைக்க முடியாதவர்கள் மூன்று விதங்களில் நவராத்திரி வழிபாட்டினை செய்யலாம், முதல்முறையாக வரலட்சுமி நோன்பு போல கலசம் அமைத்து அதில் அம்பிகையை எழுந்துருள செய்து ஒன்பது நாளும் வழிபடலாம், இரண்டாவது முறை பெரிய

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

  சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு

ஆன்மிகம்
ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..? பலரும் அறியாத உண்மைகள்..!!

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..? பலரும் அறியாத உண்மைகள்..!!

  சில படங்களை எல்லாம் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். மேலும், அதற்கான காரணத்தையும் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாமா இல்லை கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை