1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
நமது வீட்டில் தெய்வ சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறியலாம்..?

நமது வீட்டில் தெய்வ சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறியலாம்..?

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பார்கள். நம்முடைய வீட்டில் தெய்வங்கள் நடமாட்டம் உள்ளதை பெரியோர்கள் கணித்து சொல்வார்கள். இந்த வகையில் நம் வீட்டில் தெய்வீக சக்தி உள்ளதை எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை பற்றி

ஆன்மிகம்
கடன் இல்லாத வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க போதும்..!!

கடன் இல்லாத வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க போதும்..!!

கடன் இல்லாத வாழ்க்கை வாழ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க போதும்..!! நம் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்படுகிறோம். மேலும் தொடர்ந்து ஏற்படும் எதிர்பாராத சிரமங்கள் மற்றும் எதிர்பாராத செலவுகளாலும் நாம் தொடர்ந்து கடனாளியாகவே இருக்கும் சூழ்நிலை அமைகிறது. இந்நிலையில், கடனை

ஆன்மிகம்
பணத்தை செலவு செய்யும்போது இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்க..!! மீண்டும் அந்த பணம் நம் கைக்கே வரும்..!!

பணத்தை செலவு செய்யும்போது இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்க..!! மீண்டும் அந்த பணம் நம் கைக்கே வரும்..!!

  நம் அன்றாட வாழ்க்கையில் ஓடி ஓடி வேலை செய்து உழைக்கும் பட்சத்தில் நமக்கு வருமானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலையில் நமக்கு வருமானமாக கையில் வரும் பணத்தை நாம் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகிறோம். கையில் இருக்கும் பணம் செலவாக கூடாது. ஆனால், நம்

ஆன்மிகம்
தங்க நகைகளை இந்த நாட்களில் எல்லாம் ஒருபோதும் அடமானம் வைத்து விடாதீர்கள்..!! ஜோதிடம் கூறுவது என்ன..?

தங்க நகைகளை இந்த நாட்களில் எல்லாம் ஒருபோதும் அடமானம் வைத்து விடாதீர்கள்..!! ஜோதிடம் கூறுவது என்ன..?

  நம் அன்றாட வாழ்வில் பலரும் பண தேவை நிறைவு செய்வதற்காக தங்கள் வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைப்பது என்பது காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைப்பது என்பது நம் வீட்டில் உள்ள மகாலட்சுமியை கொண்டு போய் கடையில்

ஆன்மிகம்
கண்டிப்பாக வாரம் இரண்டு முறை வீட்டில் இதை செஞ்சு பாருங்க..!! உங்க வீட்டில் செல்வம் பெருகும்..!!

கண்டிப்பாக வாரம் இரண்டு முறை வீட்டில் இதை செஞ்சு பாருங்க..!! உங்க வீட்டில் செல்வம் பெருகும்..!!

    லட்சுமி கடாட்சம் என்பது எந்த ஒரு வீட்டில் நிரம்பி வழிகிறதோ அந்த வீட்டில் தான் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எந்த வீடு மிகவும் சுத்தமாக இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி குடி இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாம் வீட்டை சுத்தம் செய்து செவ்வாய் வெள்ளிகளில்

ஆன்மிகம்
இந்த நேரத்தில் எல்லாம் கனவு கண்டால் அது அப்படியே நடக்குமாம்..!!!

இந்த நேரத்தில் எல்லாம் கனவு கண்டால் அது அப்படியே நடக்குமாம்..!!!

  நாம் அன்றாட வாழ்க்கையில் அசதியாக உறங்கும்போது சிலருக்கு சில கனவுகள் வரும். அது நல்ல கனவாகவும் இருக்கலாம். கெட்ட கனவாகவும் இருக்கலாம். ஆனால், இந்த கனவு பலிக்குமா, பலிக்காதா என மனதில் குழப்பத்தில் நிறைந்து இருப்பார்கள். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே விடியற்காலையில் வரும் கனவு கண்டிப்பாக

ஆன்மிகம்
விபூதியை எங்கெங்கு பூசலாம்?.. கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

விபூதியை எங்கெங்கு பூசலாம்?.. கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

விபூதியை எங்கெங்கு பூசலாம்?.. கிடைக்கும் அற்புத நன்மைகள்..!! உடலில் விபூதி பூசக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகின்றன. உச்சந்தலை, நெற்றி, மார்புப் பகுதி, தொப்புளுக்கு சற்று மேல், இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, இடது கை மற்றும் வலது கையின் நடு பகுதி உள்ளிட்டவை இதில் அடக்கம்.

ஆன்மிகம்
பாரிஜாதம் பூ தெரியுமா?.. அதன் சிறப்பு என்ன?.. தெரிஞ்சிக்கலாமா?..

பாரிஜாதம் பூ தெரியுமா?.. அதன் சிறப்பு என்ன?.. தெரிஞ்சிக்கலாமா?..

பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சௌகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’

ஆன்மிகம்
லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்..!! எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா?..

லட்சுமியை வீட்டிற்குள் குடியேற்றும் பாரிஜாதம் மரம்..!! எந்தப் பக்கத்தில் வைக்கணும் தெரியுமா?..

பொதுவாக மலர்கள் தெய்வீகத்துடன் தொடர்புடையது என முன்னோர்கள் கூறுகின்றனர்... அதன்படி, அற்புத நறுமணமும், கண்களைக் கவரும் தோற்றப் பொலிவும் கொண்டது மலராக பவள மல்லி மரம் பார்க்கப்படுகின்றது. இதனை பவள மல்லி மரம், பாரிஜாதம், பிரம்ம புஷ்பம் உள்ளிட்ட பெயர்களால் அழைப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாரிஜாதம் மரத்திற்கு

ஆன்மிகம்
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்..!!

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்..!!

காலம் காலமாக ஜாதகத்தை மதித்தும் அதில் உள்ள கிரகணங்களின் குணத்தை நமது குணத்தோடு ஒத்துப் போவதாக ஜோதிட கணிதர்கள் கணித்து கூறுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பிறரிடம் இருந்து மாறுபட்ட சிந்தனை