1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு.. வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?..

அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு.. வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?..

பணக் கஷ்டம் வீட்டில் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மயில் இறகுகளை வைத்தால் நிச்சயம் பலன் கிடைக்குமாம். மயில் இறகு இந்து சமய வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் எதிர்கால நிகழ்வுகள், சில வாஸ்து சம்பந்தப்பட்ட பொருட்கள், மங்களரமான படங்கள் இவை குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை கொடுப்பதாக நம்பப்படுகின்றது.

ஆன்மிகம்
தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க… ஏன்னு தெரியுமா?..

தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க… ஏன்னு தெரியுமா?..

பொதுவாகவே வீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. பல்லியை வைத்து பல்வேறு சகுணம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும் ஏற்படும். பல்லி இருந்தாலே வாழும் இடம் என்று சொல்வார்கள்.ஆனால், சுவற்றில் பல்லியைப் பார்த்தாலே தெறிக்க

ஆன்மிகம்
கற்பூரம் வாஸ்து டிப்ஸ்..!! கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

கற்பூரம் வாஸ்து டிப்ஸ்..!! கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

பூஜை மற்றும் ஜோதிட பரிகாரங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை குறித்து ஆச்சரியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். தோஷத்தை நீக்கும் கற்பூரம் இந்தியாவில் இந்து மதத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் ஜோதிட பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது. இந்த கற்பூரத்தில் இருக்கும் வாஸ்து எவ்வாறு தோஷத்தை

ஆன்மிகம்
வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா..??

வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா..??

அமாவாசை நாள் என்பது சந்திரன் முழுமையாக தேய்வடைந்து இருளில் மூழ்கி காணப்படும் நாளாக பார்க்கப்படுகின்றது. முக்கியமான பரிகாரங்கள் செய்வதற்கு மிக உகந்த நாளாக இருப்பது இந்த அமாவாசை நாள் தான். நமது மன்னோர்கள் இந்த அமாவாசை நாளன்று விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள்.  

ஆன்மிகம்
வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகளை வளர்க்காதிங்க..!! தரித்திரம் தேடி வரும்..!!

வீட்டு பால்கனியில் தவறிக்கூட இந்த செடிகளை வளர்க்காதிங்க..!! தரித்திரம் தேடி வரும்..!!

வாஸ்துபடி வீட்டில் எந்த பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும். இது பொதுவான ஒரு நம்பிக்கையாகும் நான்கு திசைகளில் எந்த இடத்தில் எந்த பொருட்களை வைத்தால் என்ன என்ன நன்மை கிடைக்கும் என்பதை வாஸ்த்து சாஸ்திரம் கூறுகிறது.      

ஆன்மிகம்
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க..!!

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரியுமா?.. இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க..!!

முன்னைய காலத்தில் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்தார்கள். அடுத்த தலைமுறையான நம் அம்மா காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தில் தாலி அணியத் ஆரம்பித்தார்கள் இன்றைய தலைமுறையினர் தாலியின் மகத்துவம் தெரியாமல் அதனை அணிந்து வருகின்றனர். மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன் என்ற விளக்கமே தெரியாமல்

ஆன்மிகம்
ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

ருத்ராட்சம் மற்றும் கருங்காலியை சேர்த்து அணிந்தால் என்ன ஆபத்து தெரியுமா?..

பொதுவாகவே நாம் ருத்ராச்சம் மற்றும் கருங்காலி போன்ற மாலைகளை அணிவதற்கு காரணம் நமது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது தான். இந்தவகையில் சிவ பக்தர்கள் ருத்ராச்சத்தை அணிவது வழக்கம். இதனை அணிவதால் உடலில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.     நமக்கு எதிராக செய்யப்படும் எந்த

ஆன்மிகம்
கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!! இந்த ஆபத்துக்கள் வரலாம்..!!

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.   கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து

ஆன்மிகம்
வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

வீட்டில் ஆமை சிலையை வைக்கலாமா?.. பலரும் அறியாத ஆச்சரியம்..!!

ஆமை சிலையை வீட்டில் வைக்கலாமா என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். ஆமை சிலைகள் ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். இதனை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம்.     பொதுவாக இந்து மத நம்பிக்கையின் படி, சில விலங்குகள்

ஆன்மிகம்
வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

வீட்டில் நிம்மதி நிலைக்கணுமா?.. இந்த பொருட்களை தவறியும் வீட்டில் வைக்காதீர்கள்..!!

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வீட்டில்