1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வெற்றிலை மாலை சாற்றுவதால் கடன் பிரச்சனை தீரும்..!!

வெற்றிலை மாலை சாற்றுவதால் கடன் பிரச்சனை தீரும்..!!

ஆதி காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் வெற்றிலை போடாமல் இருப்பதில்லை சாப்பிட்ட பிறகு சாப்பாடு ஜீரணம் ஆகுவதற்கும் சோர்வு தன்மையை நீக்குவதற்கும் வெற்றிலை சிறந்த காரணி ஆக பயன்படுகிறது.. அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை படிப்பில் தடுமாற்றம் உள்ளது ஞாபகம் வருது அதிகமாக உள்ளது

ஆன்மிகம்
பரிகார மலர்கள்..!! மாரியம்மனுக்குப் பிரியமான தாழம்பூ பண வரவை அதிகமாக்கும் அதிசயம்..!!

பரிகார மலர்கள்..!! மாரியம்மனுக்குப் பிரியமான தாழம்பூ பண வரவை அதிகமாக்கும் அதிசயம்..!!

  பரவலாக நீரோடைகளிலும் ஆற்றுப்புறங்களிலும் கவனிப்பாரின்றி புதர்களாக மண்டிக்கிடக்கும் தாவர இனம் - தாழை எனும் தாழம்பூ. நறுமணம் மிகுந்த தாழம்பூ தாவரமானது திருக்கம்பூ என்றும் அழைக்கப்படுகிறது. சில இடங்களில் `கைதை’ என்றும் சொல்கிறார்கள். `தாழை’ என்பது ஈரம் மிகுந்த சதுப்புப் பகுதிகளில் குட்டைப் புதராக வளரும் பூவினம்.

ஆன்மிகம்
தெய்வத்திடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் கேட்கும் அனைத்தும் கிடைக்கும்..!!

தெய்வத்திடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபட்டு பாருங்கள்..!! நீங்கள் கேட்கும் அனைத்தும் கிடைக்கும்..!!

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தெய்வத்திடம் தன்னிடம் இல்லாததையும், தன்னிடம் இது எல்லாம் இருக்க வேண்டும் என்றும் வேண்டுவார்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்றும், மன நிம்மதி வேண்டும் என்றும், தொழில் செய்பவர்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் இது நன்றாக லாபம் வர வேண்டும் என்றும்

ஆன்மிகம்
உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக உள்ளதா..?? அப்போ இந்த பரிகாரம் செய்யுங்கள்..!!

ஒரு சில குடும்பங்களில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் விரைய செலவுகள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டு பணம் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் மற்றும் மன நிம்மதி போன்றவை இல்லாமல் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில்

ஆன்மிகம்
நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர.. இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் செய்தால் போதும்..!!

நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர.. இரவில் தூங்குவதற்கு முன்பு இதை மட்டும் செய்தால் போதும்..!!

இந்த நவீன காலகட்டத்தில் பணம் இருப்பவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது பணம் இருக்காதவர்களுக்கு பணத்தால் கஷ்டம் இருக்கிறது என்பதுதான் முக்கியமான உண்மை. வசதியாக இருப்பவர்களுக்கும் வசதி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சரி கஷ்டங்கள் இருக்கிறது. கஷ்டங்களை எதிர்கொள்ளாத மனிதன் என்று யாருமே இந்த உலகத்தில் இல்லை. பணம் இருப்பவர்களுக்கு நோய், மற்றும்

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

  பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும்

ஆன்மிகம்
சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்..!! ஏன் தெரியுமா?….

சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்..!! ஏன் தெரியுமா?….

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு முறை காணப்படுகின்றது. அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்து சாஸ்திரம் வழியுறுத்துகின்றது. இதன் அடிப்படையில் சனிக்கிழமையில் வாங்க கூடாத சில பொருட்கள் தொடர்பில்

ஆன்மிகம்
நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

  குலதெய்வத்தின் மகிமை பற்றி பலருக்கும் தெரியும் ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இந்நிலையில் இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு கொடுத்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் வெல்லம் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு கொடுத்தால் நன்மை நடக்கும். குலதெய்வ கோவிலுக்கு

ஆன்மிகம்
இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக நாம்

ஆன்மிகம்
மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!மாசி அமாவாசை தினத்தில் பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் மூன்றையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சைக்