வெற்றிலை மாலை சாற்றுவதால் கடன் பிரச்சனை தீரும்..!!
ஆதி காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் வெற்றிலை போடாமல் இருப்பதில்லை சாப்பிட்ட பிறகு சாப்பாடு ஜீரணம் ஆகுவதற்கும் சோர்வு தன்மையை நீக்குவதற்கும் வெற்றிலை சிறந்த காரணி ஆக பயன்படுகிறது.. அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை படிப்பில் தடுமாற்றம் உள்ளது ஞாபகம் வருது அதிகமாக உள்ளது




