108 உபநிஷதங்கள் பெயர்களும், அவற்றைக்கொண்ட வேதமும்..!!
1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 2. கேந உபநிஷத் - ஸாம வேத, 3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத, 5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத, 6. மாண்டுக்ய உபநிஷத் -
1. ஈஸ உபநிஷத் - ஸுக்ல யஜுர்வேத, 2. கேந உபநிஷத் - ஸாம வேத, 3. கட உபநிஷத் - க்ருஷ்ண யஜுர்வேத, 4. ப்ரஸ்ந உபநிஷத் - அதர்வ வேத, 5. முண்டக உபநிஷத் - அதர்வ வேத, 6. மாண்டுக்ய உபநிஷத் -
கடவுள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம்களில் மாவிளக்கு தீபம் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் உள்ளது. அதுவும் தை வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக முன்னோர்களால் செய்யப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை. பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய்
இறைவனிடம் குறைகளை முறையிடுவதை தவிர்த்து, முழு நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் வழிபடுவதே வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த வழியாகும். கோயிலுக்கு சென்றதும் மனதை அமைதிப்படுத்தி, கிடைத்த நன்மைகளுக்கு நன்றி கூறி, "நல்லதே நடக்கட்டும்" என்ற சரணாகதி உணர்வோடு வேண்டுவது அவசியம். இத்தகைய மனமாற்றமே எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளை
பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும். வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம். ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக
(1) இரண்டு கைப்பிடி #கல்_உப்பை தண்ணீரில் கரைத்துக்கொண்டு மஞ்சள், எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றையும் சேர்த்து பூஜை அறையில் வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து வாரம் ஒரு முறை வீட்டின் தரையை தூய்மை படுத்துங்கள். இது வீட்டில் உள்ள கண் திருஷ்டியை விரட்டும். (2) உங்கள் வீட்டில்
எப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்றால் கஷ்டங்கள் பின் தொடரத்தான் செய்யும். நமக்கு ஏற்படும் கஷ்டங்களில், மனக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டமானது நம்மை துரத்திக் கொண்டே வரும். அதனை சமாளிக்க ஒருகட்டத்தில் நாம் கடன் வாங்க வேண்டிய
அரகஜா என்பது பல நன்மைகள் செய்யும் அரிய மூலிகைகளை புடம் போட்டு கருக்கி உடன் வாசனை திரவங்களை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கருப்பு நிற அஞ்சனம் மையாகும். இதை பெரும்பாலும் கோவில்களில் கடவுள்களுக்கு பயன்படுத்துவர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை
சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக
சில படங்களை எல்லாம் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். மேலும், அதற்கான காரணத்தையும் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாமா இல்லை கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில்
வீட்டில் பண கஷ்டத்தினால் தான் மன கஷ்டங்கள் ஏற்படும் அந்த பண கஷ்டம் வருவதை முன்னரே உணர்த்தும் அறிகுறியாக சாஸ்திரங்கள் பலவற்றை கூறுகின்றன. அவை என்ன வென்று பார்ப்போம். அதாவது அனைவரும் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்ய கூடிய துளசி செடியை வைத்திருப்போம். நமக்கு நிதி நெருக்கடி