1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.     பாக்கெட்டுகள் எப்போதும்

ஆன்மிகம்
பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

பச்சை கற்பூரத்தில் உள்ள மகிமை நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் கூட ஒரு சிலர் சூடத்திற்கும் பச்சை கற்பூரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை கற்பூரத்தை திருஷ்டி கழிக்கவும் கால் படும்படியான இடங்களிலும் சாதாரணமாக போட்டு விட்டு விடுகின்றனர். பச்சைக் கற்பூரம் என்பது தெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு

ஆன்மிகம்
நீங்கள் கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!!

நீங்கள் கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!!

    ஏதாவது ஒரு நல்ல காரியம் தடைபட்டாலும் நேரம் சரியில்லை என்றாலும் ஜோதிடர்கள் மற்றும் ஆன்மீக ரீதியாக உள்ளவர்கள் இந்த பரிகாரம் பண்ணுங்க அந்த பரிகாரம் பண்ணுங்க என்று கூறுவார்கள். இந்நிலையில் நீங்கள் கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி

ஆன்மிகம்
கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!!

கற்பூரத்தை தினமும் ஏற்றினால் பணம் புழக்கம் அதிகரிக்குமா..!!

வீட்டில் கற்பூரம் ஏற்றுவது சில தாய்மார்களின் தினசரி செயலாகும். அப்படி ஏற்றுவதனால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இப்படி தினமும் கற்பூரம் ஏற்றுவது மங்களகரமாக கருதப்படுகின்றது. இதனால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க

ஆன்மிகம்
இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப கிடைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப கிடைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

  ஒரு சில குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாகவும் உடல் ரீதியான பிரச்சனையின் காரணமாகவும் கூட சம்பாதித்து வைத்திருந்த பணம் மற்றும் சொத்து ஆகியவற்றை விற்கும் நிலை வரும். இந்நிலையில் இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப நமக்கு கிடைக்க இதை மட்டும் நாம் செய்தால் போதும்.

ஆன்மிகம்
செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!!

செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!!

  செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் முன்புறம் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது அதுமட்டுமின்றி பில்லி, சூனியம் செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த வித

ஆன்மிகம்
சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்..!!

சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்..!!

  சிவன் அழிக்கும் சக்தி கொண்டவன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவன். ஆக்கிரம் விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும்

ஆன்மிகம்
காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

காய்ந்த பூக்களை கொண்டு நாள்தோறும் ஆயிரம் சம்பாதிக்கலாம்..!!

நாம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ பயன்படுத்தும் சாம்பிராணியின் மணமானது நாலா திசையிலும் வீசும் அதனை வீட்டில் இருந்தபடியே நம்மால் செய்ய முடியும்.. வீட்டில் இருந்தபடியே சாம்பிராணி செய்வது எழுது நாம் அன்றாட தெய்வங்களுக்கு பயன்படுத்தும் பூக்களை அல்லது காய்ந்த பூக்களை சேகரித்து நன்றாக வெயில் அதனை காய வைத்து,

ஆன்மிகம்
செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..!!

செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..!!

செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறுவார்கள். அதுபோல் பலர் தொழில் செய்து கொண்டிருப்பர். ஆசை ஆசையாக பல கனவுகளோடு தொழில் தொடங்கி இருப்பர். ஒரு சிலருக்கு லாபம் கிடைத்தாலும் ஒரு சிலர் தொழிலில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம்

ஆன்மிகம்
கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

கேட்டதை கொடுக்கும் அதிசய தீபம்.!! இந்த தீபத்தை ஏற்றினால் போதும் தீராத பண கஷ்டம் கூட தீரும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் எல்லா செல்வ செழிப்புகளையும் பெற்று மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் பெரும்பாலன குடும்பங்களுக்கு இது ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இதை தான் ஔவையாரும் கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடுமை இளமையில் வறுமை என அனுபவித்து கூறியுள்ளார்.