1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

உங்களுடைய வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா அப்ப இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக நாம் சம்பாதிக்கும் எல்லா பணமும் வீண் செலவாகிறது. கையில் நிக்க மாட்டிக்கிறது, அதுக்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் தவிக்கிறீர்களா? அதற்கு வீட்டில் நாம் தெரியாமல் செய்யும்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்

ஆன்மிகம்
வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது

ஆன்மிகம்
பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா, நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது.

ஆன்மிகம்
கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலகி… அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற… தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!! அஷ்டமி என்பது பைரவரை வழிபடுவதற்குரிய முக்கிய தினமாகும். மாதந்தோறும் இரண்டு அஷ்டமி திதிகள் வந்தாலும் தேய்பிறை அஷ்டமியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது

ஆன்மிகம்
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  வீட்டில் அடிக்கடி தேவையில்லாத வாக்குவாதம் சண்டை சச்சரவு போன்றவை வந்து மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு கண்டிப்பா படிங்க. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 5 நட்சத்திர சோம்பு என்று சொல்லப்படுவது போட்டு

ஆன்மிகம்
மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் போதும்..!! தரித்திரம் விரட்டி கூட ஓடிவிடுமாம்..!!

மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் போதும்..!! தரித்திரம் விரட்டி கூட ஓடிவிடுமாம்..!!

பொதுவாக வீடுகளில் சில சமயங்களில் திடீரென கஷ்டங்கள் மற்றும் வியாபாரங்களில் நட்டங்கள் வரலாம். மாறாக இந்த இரண்டு விடயங்களும் தொடர்ந்து வீடுகளில் தங்கி விட்டால் காலப்போக்கில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து விட்டால் பணம் இருக்காது, அடிக்கடி யாராவது ஒருவருக்கு காய்ச்சல்

ஆன்மிகம்
காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க..!! வீட்டில் பிரச்சினை வருமாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க..!! வீட்டில் பிரச்சினை வருமாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்களுக்கு துளசி செடி என்பது ஆன்மீக சம்பந்தமான பல விடயங்களை கொண்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளில் துளசி செடியினை வணங்குவதும் உண்டு. துளசி செடி துளசி செடி இந்து மதத்தின் புனித தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, வழக்கமான அடிப்படையிலும் வழிபடப்படுகிறது.

ஆன்மிகம்
இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!! ஜாக்கிரதை..!!

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!! ஜாக்கிரதை..!!

பொதுவாகவே இன்றும் பலரின் மத்தியில் பில்லி சூனியம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையிலும் கூட மனிதர்களால் துள்ளியமாக கணிக்க முடியாத எத்தனையோ அமானுஷ்யம் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இப்படிப்பட்ட விடயங்களுள் ஒன்று தான் சூனியம். அந்தவகையில் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதை உணர்த்தம்

ஆன்மிகம்
வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?.. இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க..!!

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?.. இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க..!!

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும். இன்னும் சிலர்