1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா?.. அப்போ தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்க..!!

சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா?.. அப்போ தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தையம் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மிகம்
பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க..!! பணத்துக்கு பஞ்சமே வராது..!!

பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க..!! பணத்துக்கு பஞ்சமே வராது..!!

பொதுவாகவே அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. இந்து சாஸ்திரத்தில் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வகையில் இந்த பட்டியலில் பச்சை

ஆன்மிகம்
மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

  மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும் கோடி ரூபாய் கடன் தீரும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்ற வென்றால் அது கடன் பிரச்சனை தான்.

ஆன்மிகம்
எந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..??

எந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..??

    எந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. விளக்கை சுத்தம் செய்வதில் கூட பல முறைகள் உள்ளன. அதாவது எந்த கிழமையில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்மிகம்
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!

பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.     பாக்கெட்டுகள் எப்போதும்

ஆன்மிகம்
உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் வரும் பொழுது மறக்காம இதை மட்டும் செஞ்சு பாருங்க..!!

உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் வரும் பொழுது மறக்காம இதை மட்டும் செஞ்சு பாருங்க..!!

  வீட்டில் யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து பாடாய்ப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கிறது. என்பவர்களின் வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல் 11 வரையிலான நேரத்தில் சென்று

ஆன்மிகம்
கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக சில சமயங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பெரும்பலானவர்கள் மனதில் எழுந்திருக்கும். இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது

ஆன்மிகம்
வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள்..!! மற்றும் மரங்கள்..!!

வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள்..!! மற்றும் மரங்கள்..!!

வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.   ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்க்க கூடாது என்று பெரியவர்கள் கூறியதற்கு காரணம் இதுதான். ஏனென்றால் ஒரு சில செடிகளை எல்லாம் வீட்டில் வளர்த்தால் செல்வம்

ஆன்மிகம்
முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..??

முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..??

  பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவார்கள் கவனித்திருப்போம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்று பழனி. பழனியில் உள்ள முருகப்பெருமானின் ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக்கூடிய நிலை. முருகர் அலங்காரம் எதுவும் இல்லாமல் ஆண்டி கோலத்தில் இருப்பார் தண்டாயுதபாணி சிலை

ஆன்மிகம்
இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக நாம்