திருமாலும் நெல்லிக்கனியும்..!! அனைவரும் இந்த பதிவை படிங்க..!!
திருமாலும் நெல்லிக்கனியும்! எந்த வீட்டில் நெல்லிமரமோ, நெல்லிக்கனிகளோ இருந்து கொண்டே இருக்கின்றனவோ, அங்கு செல்வகடாட்சம் நிறைந்து இருக்கும் என்பது திருமகளின் வாக்கு. 'நெல்லி எங்கு இருக்கிறதோ, அங்கு நான் வாசம் செய்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். நெல்லி மரம் இருக்கும் இடத்தில் மகா விஷ்ணு திருமகளுடன் உறைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.




