1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
திருமாலும் நெல்லிக்கனியும்..!! அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

திருமாலும் நெல்லிக்கனியும்..!! அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

திருமாலும் நெல்லிக்கனியும்! எந்த வீட்டில் நெல்லிமரமோ, நெல்லிக்கனிகளோ இருந்து கொண்டே இருக்கின்றனவோ, அங்கு செல்வகடாட்சம் நிறைந்து இருக்கும் என்பது திருமகளின் வாக்கு. 'நெல்லி எங்கு இருக்கிறதோ, அங்கு நான் வாசம் செய்வேன்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். நெல்லி மரம் இருக்கும் இடத்தில் மகா விஷ்ணு திருமகளுடன் உறைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஆன்மிகம்
நிலை வாசலில் உருளியில் இந்த ஒரு பூவை மட்டும் போட்டு வையுங்கள் போதும்..!! வீட்டிற்குள் செல்வம் தானாக வந்துவிடும்..!!

நிலை வாசலில் உருளியில் இந்த ஒரு பூவை மட்டும் போட்டு வையுங்கள் போதும்..!! வீட்டிற்குள் செல்வம் தானாக வந்துவிடும்..!!

நிலை வாசலில் உருளியில் இந்த ஒரு பூவை மட்டும் போட்டு வையுங்கள் போதும். வீட்டிற்குள் செல்வம் தானாக வந்துவிடும். நிம்மதி ஒரு நாளும் கெட்டுப்போகாது. நம்முடைய வீட்டிற்குள் பணம் காசு வருவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருப்பவர்களின் மன நிம்மதியும் ரொம்ப ரொம்ப

ஆன்மிகம்
சாதாரண நமஸ்காரம் செய்வதால் இத்தனை நன்மைகள் உள்ளதா..!!

சாதாரண நமஸ்காரம் செய்வதால் இத்தனை நன்மைகள் உள்ளதா..!!

  நம் நாடு நீண்ட காலம் அன்னியர்கள் ஆதிக்கத்தில் இருந்த பொழுது அவர்களின் சில பழக்கங்கள் நம்மிடம் புரையோடிவிட்டது. அவற்றில் “குட் மார்னிங்”, “குட் ஆப்டர்நூன்”, “குட் ஈவ்னிங்”, “குட் நைட்” என உள்ளன்பு இல்லாமல் வெறும் வாய்வார்த்தையாக கூறுவதும், ஆண் – பெண் பேதமின்றி பிறருடன் கைகுலுக்கும்

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும் பணம்

ஆன்மிகம்
பெண்கள் ஏன் காலில் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் தெரியுமா..??

பெண்கள் ஏன் காலில் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் தெரியுமா..??

பெண்கள் சிலர் தங்களது காலில் கருப்பு கயிற்றினை கட்டுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்… அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். காலில் கறுப்பு  கயிறு பொதுவாக பெண்கள் இவ்வாறு காலில் கட்டப்படும் கருப்பு கயிறுக்குள் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு கட்டிக்கொள்வதால், தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன் செய்வினை, சூனியங்கள்

ஆன்மிகம்
அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

மஞ்சள் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மதத்தின் அனைத்து மதப் பணிகளிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், மஞ்சள் வைத்து செய்யப்படும் சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒருவர்

ஆன்மிகம்
கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..?? கடன் தொல்லை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..?? கடன் தொல்லை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

அமாவாசை நாள் என்பது சந்திரன் முழுமையாக தேய்வடைந்து இருளில் மூழ்கி காணப்படும் நாளாக பார்க்கப்படுகின்றது. முக்கியமான பரிகாரங்கள் செய்வதற்கு மிக உகந்த நாளாக இருப்பது இந்த அமாவாசை நாள் தான். நமது முன்னோர்கள் இந்த அமாவாசை நாளன்று விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள். அதிலும்

ஆன்மிகம்
பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்..!!

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள்..!!

பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடு போது நம் வாழ்வில் செழிப்பும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முடியும். கடவுள் வழிபாட்டின் போது வைக்கப்படும் தினசரி மாற்ற வேண்டும். அந்த தண்ணீரில் ஏலக்காய், பச்சை கற்பூரம்,வெட்டிவேர் துளசி இலை போன்றவற்றை

ஆன்மிகம்
அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்..!!

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்..!!

  பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு,

ஆன்மிகம்
பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்..!!

பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்..!!

வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள தீர்த்தம், பிரசாதமாகக் கொடுக்கபடுகிறது. வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம். எவ்வளவு சம்பாதித்தாலும் , எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை.பஸ்மம் சாம்பல்தான் என்கிற நிலையாமையை