1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
ஐஸ்வர்யம் பெருக.. நாம் வீட்டிலேயே செய்து அருந்தி பயன்பெறக்கூடிய சித்தரகள் அருளிய ஒரு புனிதமான காய கற்ப சஞ்சீவி தீர்த்தம் செய்முறைப் பதிவு..!!

ஐஸ்வர்யம் பெருக.. நாம் வீட்டிலேயே செய்து அருந்தி பயன்பெறக்கூடிய சித்தரகள் அருளிய ஒரு புனிதமான காய கற்ப சஞ்சீவி தீர்த்தம் செய்முறைப் பதிவு..!!

  இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது. புனிததீர்த்தம்_செய்முறை: 1.ஏலம் - 20கிராம், 2.இலவங்கம் - 20கிராம், 3.வால்மிளகு - 20கிராம், 4.ஜாதிப்பத்திரி - 20கிராம், 5.பச்சைக் கற்பூரம் - 5கிராம். குறிப்பாக, முதல் நான்கும் வகைக்கு

ஆன்மிகம்
சுப நாளில் நம் வீட்டு வாசலில்… எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா?.. ஆன்மீகம் கூறும் தகவல்..!!

சுப நாளில் நம் வீட்டு வாசலில்… எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா?.. ஆன்மீகம் கூறும் தகவல்..!!

  நமது முன்னோர்கள் நமது வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சில பழக்கவழக்கங்களை நடைமுறைப் படுத்தி உள்ளனர். அதில் முக்கியமானது வீட்டில் மாவிலையை கட்டுவது. வீட்டில் நுழையும்போது துர்தேவதைகளை வீட்டில் வருவதை தடுப்பதற்காக நூலில் மஞ்சளை தேய்த்து அதில் மாவிலையை கோர்த்து,

ஆன்மிகம்
கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?..

கையில் கட்டிக்கொள்ளும் கயிறுகளை எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?..

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில்  கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அப்படி கோயிலில் இருந்து பெறப்பட்ட கயிறை பக்தர்கள் நம்பிக்கையுடன் கட்டுவார்கள்.

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!! கண்டிப்பா வீட்ல இதை ட்ரை பண்ணுங்க..!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்

ஆன்மிகம்
பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

பெண்களே வீட்டில் அதிர்ஷ்டம் வர கட்டாயமாக இதை செய்ங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது

ஆன்மிகம்
கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

கோயில்களுக்கு அருகில் சென்றாலே அங்கு இருக்கும் மணி சத்தம் நம்மை இழுக்கும். கோயில்களிலும் வீடுகளிலும் பூஜையின் போது மணி அடிப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம். நம் முன்னோர்கள் ஆன்மீக ரீதியாக எதை

ஆன்மிகம்
பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன

ஆன்மிகம்
வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

வாரம் இரண்டு முறை வீட்டில் இதை பண்ணி பாருங்க..! செல்வம் செழிக்கும்..!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிகிறதோ அங்கு தான் பணம் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி என்பது நிறைந்து இருக்கும். மேலும், எந்த ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதோ அங்கு தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இதை தெரியாமல் உங்களில் பலர் வீட்டை சுத்தமாகவே வைத்திருப்பதில்லை.

ஆன்மிகம்
இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!

இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!

இந்து சாஸ்திரத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை சரிவர பின்பற்றியதன் காரணமாகவே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். சாஸ்திரங்களின் அடிப்படையில்  மாலை 6 மணிக்கு முன்னர் வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. இதன் பின்னர் யாருக்கும் கடன் கொடுக் கூடாது

ஆன்மிகம்
கோவிலில் சடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா..??

கோவிலில் சடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா..??

  பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்காட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி சடாரி என்ற பெயர் வந்தது? அதன் வரலாறு என்ன? யாரால் இந்த பழக்கம்