ஐஸ்வர்யம் பெருக.. நாம் வீட்டிலேயே செய்து அருந்தி பயன்பெறக்கூடிய சித்தரகள் அருளிய ஒரு புனிதமான காய கற்ப சஞ்சீவி தீர்த்தம் செய்முறைப் பதிவு..!!
இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது. புனிததீர்த்தம்_செய்முறை: 1.ஏலம் - 20கிராம், 2.இலவங்கம் - 20கிராம், 3.வால்மிளகு - 20கிராம், 4.ஜாதிப்பத்திரி - 20கிராம், 5.பச்சைக் கற்பூரம் - 5கிராம். குறிப்பாக, முதல் நான்கும் வகைக்கு




