1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

  வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்று விடுவாள் என்பது ஐதீகம். வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும்

ஆன்மிகம்
தை வெள்ளிக்கிழமை வழிபாடு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

தை வெள்ளிக்கிழமை வழிபாடு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

தை வெள்ளிக்கிழமை வழிபாடு. ஆடி வெள்ளியைப் போலவே, இந்த தை வெள்ளிக்கிழமையும் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். தை வெள்ளிக்கிழமை அன்று அம்பாளிடம் வைக்க கூடிய வேண்டுதல் உடனடியாக பலிக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. தை வெள்ளிக்கிழமைகளில் சில வீடுகளில் மறைந்த சுமங்கலிப் பெண்களை நினைத்து பூஜை செய்வதை

ஆன்மிகம்
நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்........... சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்....... சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது...... வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர்

ஆன்மிகம்
திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ.. அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!!

திருஷ்டி கழிய வாசலில் எழுமிச்சை வைப்பவரா நீங்கள்..?? இதையும் சேர்த்து வையுங்கோ.. அக்கம் பக்கம் கண்ணு உங்க குடும்பம் மேல படாம இருக்குமே..!!

  திருஷ்டி கழிக்க வாசலில் பொதுவாக எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைப்பது உண்டு. இப்படி வைப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அக்கம் பக்கம் கண்ணுபடாமல் இருக்க பலரும் பல விஷயங்களை செய்து வருகிறோம். அந்த வரிசையில் எலுமிச்சை பழத்தை வைத்து என்ன செய்யலாம்?

ஆன்மிகம்
நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்..!!

நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்..!!

  *1) தீராத நோய்கள் தீர்ந்திட , மருத்துவத்துறைக்கே சவாலாக உள்ள பலவிதமாக நோய்கள் நீங்கிட, அருள்பாலிக்கும் அற்புத தளம் திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாதர் திருக்கோவில்.* தர்மதேவதையின் சாபத்தால் சங்கரணராகிய மகாவிஷ்ணுக்கே காலில் ஏற்பட்ட புற்றினை நீக்கியவர் இத்தலத்து நாயகனான ஈசனே பழம்புற்று நாதர். இன்னும்

ஆன்மிகம்
விரைவில் செல்வந்தராகத் தாந்த்ரீக ரகசியம்..!!

விரைவில் செல்வந்தராகத் தாந்த்ரீக ரகசியம்..!!

  பவளமல்லிச் செடியின் வேரில் ஒரு சிறு துண்டும்,11 சிறிய வெள்ளைக் குண்டுமணியும் சேர்த்து ஒரு தாயத்தில் அடைத்துத் தூப,தீபம் காண்பித்து இடுப்பில் கட்டிக்கொள்ள விரைவில் செல்வந்தராகலாம். வெண்குண்டுமணி என்பது சிகப்புக் குண்டுமணி போலவே இருக்கும் இதைச் சேர்த்து ஜெபமாலையும் செய்கிறார்கள். தன ஆகர்ஷண ரகசியம் நொச்சிச் செடிக்கு

Uncategorized
எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று உங்களுக்கு தெரியுமா..??

எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று உங்களுக்கு தெரியுமா..??

எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று உங்களுக்கு தெரியுமா? கற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கற்கள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே.ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும்.

ஆன்மிகம்
நாம் செய்யக்கூடாத சில ஆன்மீக செயல்கள்..!!

நாம் செய்யக்கூடாத சில ஆன்மீக செயல்கள்..!!

  கடவுளை வணங்கும்போது கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி நம்மை அறியாமலே சில தவறுகளை செய்கிறோம். அதனால் நாம் நினைத்து வழிபடக்கூடிய சில நல்ல காரியங்களும் தடைபடுகிறது. இதை நிவர்த்தி செய்ய உதவும் சில வழிமுறைகளை பார்ப்போம். ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும்; சிலைகள்

ஆன்மிகம்
தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ஹைலைட்.. மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க

ஆன்மிகம்
உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா..??

உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா..??

  ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும்,