இந்த பொருட்களை கடனாக கொடுக்கவே கூடாது..!! மீறினால் வறுமை ஏற்படும்..!!
இந்து சாஸ்திரத்தில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை சரிவர பின்பற்றியதன் காரணமாகவே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். சாஸ்திரங்களின் அடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் வீட்டில் விளக்கேற்றிவிட வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்பட்டது. இதன் பின்னர் யாருக்கும் கடன் கொடுக் கூடாது




