1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
மோதிர விரலால் மட்டும்தான் நெற்றியில் விபூதி- குங்குமம் பூச வேண்டுமா?..

மோதிர விரலால் மட்டும்தான் நெற்றியில் விபூதி- குங்குமம் பூச வேண்டுமா?..

  நெற்றியில் விபூதி பூசும்போது ஆள் காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்படும். மஞ்சள் பூசும்போது, கட்டை விரலைத் தவிர நான்கு விரல்களும் செயல்படுவது உண்டு. ஒரு விரலை மட்டுமே பயன்படுத்தி நெற்றியில் விபூதி அல்லது மஞ்சளை இட வேண்டும் என்று தோன்றினால்,

ஆன்மிகம்
வாஸ்து படி துடைப்பத்தை இந்த இடத்தில் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் செல்வம் அழியுமாம்..!!

வாஸ்து படி துடைப்பத்தை இந்த இடத்தில் வைத்து விடாதீர்கள்..!! மீறினால் செல்வம் அழியுமாம்..!!

பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்த்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள். அப்படி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் துடைப்பத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைத்தால் செல்வம் செழிக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். எங்கு வைக்கவேண்டும்: துடைப்பம்

ஆன்மிகம்
பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்க பரிகாரம்.. என்னென்ன பொருட்கள் வேண்டும்?..

பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்க பரிகாரம்.. என்னென்ன பொருட்கள் வேண்டும்?..

பொதுவாக நம்மிள் பலர் பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது.     இன்னும் சிலர் வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என பிரச்சினையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டில் எப்படியாவது கொஞ்சமாக

ஆன்மிகம்
குப்பையால் ஏற்படும் பல கஷ்டம்..!! வாஸ்து கூறும் அறிவுரை..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

குப்பையால் ஏற்படும் பல கஷ்டம்..!! வாஸ்து கூறும் அறிவுரை..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

வீட்டில் குப்பைகளை இந்த இடத்தில் வைத்தால் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டின் கட்டமைப்புகள் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்படுகிறது.வீட்டில் வைக்கக் கூடிய ஒவ்வொரு பொருளும் பல்வேறு சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்கும். அதனால் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு கட்டமைப்பும் இருக்க வேண்டிய

ஆன்மிகம்
குளிக்க போறீங்களா.. கொஞ்சம் உப்பு எடுத்துட்டு போங்க..!! ஏன் தெரியுமா..??

குளிக்க போறீங்களா.. கொஞ்சம் உப்பு எடுத்துட்டு போங்க..!! ஏன் தெரியுமா..??

  மனிதனின் வாழ்வில் உப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லா பண்டம் குப்பையிலேயே என்பது நமது மூத்தார் சொல்லும் பழமொழி. உணவில் உப்பு சற்று குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாகிவிட்டாலும் சரி இரண்டுமே உணவை வீணாக்கிவிடக்கூடும். உப்பு அளவோடு இருந்தால் மட்டும் தான் உணவும் சரி,

ஆன்மிகம்
பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!உங்களுக்கு தெரியுமா..??

பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!உங்களுக்கு தெரியுமா..??

உலகம் எங்கும் பெண்கள் மட்டுமே காலம் தோறும் தாலி அணிவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு ஏன் இச்சம்பவம் நடத்தவில்லை என்று தெரிந்து கொள்வோம்.. அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு பெண் தைரியசாலி அவள் உணர்வு பூர்வமாக ஆட்கொள்ளப்படுபவள், அப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சள்

ஆன்மிகம்
உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் பணம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் பெரும்பாலும் எந்த மனிதனுக்கு இருப்பது கிடையாது. இந்தளவுக்கு பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆனால் இந்த பணம் ஒருவரிடம் கையிலும் நிரந்தரமாக சிக்கிவிடுவதே கிடையாது. சாஸ்திரங்களின்

ஆன்மிகம்
வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா?.. அப்போ வாசலில் இந்த பொருட்களை வைங்க..!!

வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா?.. அப்போ வாசலில் இந்த பொருட்களை வைங்க..!!

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்புடனும் வாழ்ந்தார்கள்.     ஆனால் தற்காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரிந்திருந்தும் நம்மில் பலரும் இவற்றை பின்பற்ற மறுக்கின்றோம்.அதனால்

ஆன்மிகம்
பெண்கள் தேங்காய் உடைக்க கூடாததற்கு இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பெண்கள் தேங்காய் உடைக்க கூடாததற்கு இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தேங்காய் மனித உடலின் பிரதிபலிப்பு என்றும் முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றார்கள்.

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும் பணம்