1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டிச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.. ஏன் தெரியுமா..??

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டிச் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.. ஏன் தெரியுமா..??

  • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்.. பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும்... இதன் மூலம் நம் உடலை தயார்படுத்திக் கொண்டு முதலில் கோபுரத்தையும் அதில்

ஆன்மிகம்
வீட்டினுள் பிரியாணி இலையை எரிப்பதால் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..??

வீட்டினுள் பிரியாணி இலையை எரிப்பதால் நிகழும் அற்புதங்கள் என்ன தெரியுமா..??

  தற்போது நிறைய பேர் மன அழுத்தத்தினால் அவஸ்தைப்படுகிறார்கள். அதிகமான வேலைப்பளுவினால் எப்போதும் டென்சனுடனும், மன இறுக்கத்துடனுமே இருக்கின்றனர். எனவே தங்களை ரிலாக்ஸ் செய்வதற்காக வார இறுதியில் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். சிலர் ஸ்பா சென்று நன்கு மசாஜ் செய்து, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வார்கள். ஆனால்

ஆன்மிகம்
காலையில் உள்ளங்கையில் கண்விழித்த பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!!

காலையில் உள்ளங்கையில் கண்விழித்த பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!!

  காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள்

ஆன்மிகம்
பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்..??

பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்..??

  எந்த ஒரு உலோகமும், சில காலம் பயன்படுத்தியப் பிறகு காற்றுடன் ( ஆக்ஸிஜன்) வினை புரிந்து அந்த உலோகத்தின் ஆக்ஸைடு ஆக மாறுகிறது. பித்தளை என்பது காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவை ஆகும். எனவே, காற்றில் இவை வினைபுரிந்து இவற்றின் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. இதனால்

ஆன்மிகம்
செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்..!!

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்..!!

  ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு

ஆன்மிகம்
அமானுஷ்ய சக்தி.. தீராத நோய்களையும் தீர்க்கும்..!! அதிசய சாகா மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு..??

அமானுஷ்ய சக்தி.. தீராத நோய்களையும் தீர்க்கும்..!! அதிசய சாகா மூலிகை பற்றி தெரியுமா உங்களுக்கு..??

கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் கழுகு போன்ற உருவம் கொண்ட ஒரு பொருள் கட்டித் தொங்கவிடப்படும். அதன் பெயர் ஆகாய கருடன் கிழங்கு. காடுகளில் வளரும் இந்தக் கிழங்கு பற்றிய அபூர்வ தகவல்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில்,

ஆன்மிகம்
திருப்பரங்குன்றம்: நாளை தெப்பத்திருவிழா கொடியேற்றம்..!!

திருப்பரங்குன்றம்: நாளை தெப்பத்திருவிழா கொடியேற்றம்..!!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நாளை (ஜன., 18) காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 27ஆம் தேதி தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், நகரின் முக்கிய ரதவீதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.

ஆன்மிகம்
‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களில் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள், காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட சல்லிக்காசுகளை மாடுகளின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. காளையை அடக்குவோருக்கு சல்லிக்காசு சொந்தமாகும். இதுவே சல்லிக்கட்டு

ஆன்மிகம்
பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது ஏன்?..

பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது ஏன்?..

பொங்கல் பொங்கும்போது குலவை போடுவது தமிழர் பாரம்பரியத்தில் மகிழ்ச்சி, நன்றி மற்றும் செழிப்பை வெளிப்படுத்தும் ஒரு சடங்காகும். பொங்கல் பெருகும்போது பெண்கள் குலவை போடுவது, அந்த ஆண்டில் விளைச்சல் வளமாக இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்த்தாகக் கருதப்படுகிறது. இது சூரியன், மண், மாடு, விவசாயம் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும்

ஆன்மிகம்
பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகைக்கு ஏன் கரும்பு முக்கியம்?..

பொங்கல் பண்டிகை அன்று கரும்பு ஏன் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது? என பார்க்கலாம். பொறுமையாக வளரும் கரும்பு இறுதியில் நமக்கு இனிப்பை தருகிறது. அதன்படி, இளமையில் கஷ்டப்பட்டால் முதுமையில் இனிமையாக வாழ முடியும் என்பதை கரும்பு உணர்த்துகிறது. இரண்டாவது விஷயம், பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையின்