1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன

ஆன்மிகம்
சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ இந்து சாஸ்திரத்தில் அனைவரும் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கோயிலில் சாமியை வணங்கி விட்டு செல்லும் பொழுது அங்கு சாமி கயிறு கொடுப்பார்கள் அதை கையில் கட்டிக் கொள்வார்கள் பக்தர்கள். இந்நிலையில் அந்த சாமி கயிறுகளை எத்தனை

ஆன்மிகம்
மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

பொதுவாக மயில் இறகுகள் எல்லா மதங்களிலும் பயன்படுத்தி வருகின்றன இந்த நிலையில் மயிலிறகை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் அலுவலகத்திலோ வைப்பதனால் நிறைய நல்லது நடக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. மேலும் இல்லங்களில் மயிலிறகை வைப்பதனால் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்றும் பணப்புழக்கம் கொண்ட லாக்கரில்

ஆன்மிகம்
நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

  நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். நெற்றியில் விபூதி: இந்து மதத்தினை பின்பற்றும் நபர்களுக்கு விபூதி என்றால் அதற்கு தனி ஒரு மரியாதை உண்டு. ஆம் வழிபாட்டு தளங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் இருக்கின்றது. மிகவும் புனிதமாக பார்க்கப்படும், விபூதியை நெற்றியில்

ஆன்மிகம்
எடுத்த காரியத்தில் வெற்றி..!! இந்த இரண்டு பொருட்களில் விளக்கு போட்டால் போதும்..!!

எடுத்த காரியத்தில் வெற்றி..!! இந்த இரண்டு பொருட்களில் விளக்கு போட்டால் போதும்..!!

வெற்றி நிச்சயம் பொதுவாக நம்மில் சிலருக்கு நீங்காத பல பிரச்சினைகள் இருக்கும். அப்போது என்ன செய்வது என தெரியாமல் சில வேலைகளை நாம் செய்துக் கொண்டிருப்போம். அந்த வகையில் நம்முடைய முன்னோர்கள், “தூய்மை மற்றும் நல்ல மனம் இருந்தால் அங்கு தெய்வ சக்தி இருக்கிறது என அர்த்தம்” என்பார்கள்.

ஆன்மிகம்
துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?..

துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு துளசி செடியை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் துளசி புனிதமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசியை நடுவதால் வீட்டில் செழிப்பு ஏற்படும். இந்து மதத்தில் சில தாவரங்கள் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றன. அதில் முதன்மையானது துளசி செடி. இந்து மதத்தில்,

ஆன்மிகம்
சபரிமலை தங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதா?.. சிபிஐ தீவிர விசாரணை..!!

சபரிமலை தங்கம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதா?.. சிபிஐ தீவிர விசாரணை..!!

சபரிமலை கோயிலில் கடந்த 2019-இல் மாயமான 4 கிலோ தங்கம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவ்வழக்கில்

ஆன்மிகம்
மோதிரங்களை எந்த எந்த விரல்களில் அணிந்தால் என்ன மாதிரியான பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கும்..!!

மோதிரங்களை எந்த எந்த விரல்களில் அணிந்தால் என்ன மாதிரியான பலன்கள் நம் உடலுக்கு கிடைக்கும்..!!

நம்மில் சிலருக்கு மாலை, தோடு அணிவதில் பெரிதாக பிடிப்பிருக்காது ஆனால் மோதிரம் அணிவதில் அநேகமானோர் ஆர்வத்துடன் செயற்படுவர் அதிலும் பெண்கள் சொல்லவே தேவையில்லை. நாம் சிறியவர்களாக இருந்த போது நாம் உண்ணும் வட்ட வடிவ சிப்ஸ்களை மோதிரமாக அணிந்து விளையாடியது ஞாபகத்தில் இருக்கிறதா…? இப்பழக்கம் இன்று பல உலோகங்களினாலான

ஆன்மிகம்
வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா?.. இதை பண்ணுங்க..!!

வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா?.. இதை பண்ணுங்க..!!

அமாவாசை நாள் என்பது சந்திரன் முழுமையாக தேய்வடைந்து இருளில் மூழ்கி காணப்படும் நாளாக பார்க்கப்படுகின்றது. முக்கியமான பரிகாரங்கள் செய்வதற்கு மிக உகந்த நாளாக இருப்பது இந்த அமாவாசை நாள் தான். நமது முன்னோர்கள் இந்த அமாவாசை நாளன்று விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள். அதிலும்

ஆன்மிகம்
கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

கற்பூரத்தை இப்படி வைத்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்..!!

பூஜை மற்றும் ஜோதிட பரிகாரங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் கற்பூரத்தை குறித்து ஆச்சரியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். தோஷத்தை நீக்கும் கற்பூரம்: இந்தியாவில் இந்து மதத்தினர் செய்யும் பூஜைகள் மற்றும் ஜோதிட பரிகாரத்திற்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது. இந்த கற்பூரத்தில் இருக்கும் வாஸ்து எவ்வாறு தோஷத்தை